Sunday, September 6, 2026
35 °c
Tiruvannamalai
32 ° Mon
33 ° Tue
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

எருது விடும் விழாக்களுக்கு அனுமதி இல்லை

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
05/01/2024
in செய்திகள், மாவட்டங்கள்
0
எருது விடும் விழாக்களுக்கு அனுமதி இல்லை
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

வேலூர் மாவட்டத்தில் நெறிமுறைகளை பின்பற்றாவிட்டால் எருது விடும் விழாக்கள் நடத்த அனுமதி அளிக்கப்படாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு எருதுவிடும் விழாக்கள் நடத்தப்படுவது வழக்கம். ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை மாவட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் எருதுவிடும் விழாக்கள் நடைபெறும்.

விழா நடத்துவதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வழியாக அனுமதி பெறுவார்கள். அதன்படி, இந்தாண்டுக்கான எருதுவிடும் விழாக்கள் நடத்துவதற்கு https://www.jallikattu.tn.gov. in/ என்ற இணையதள முகவரியில் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்திட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் இதையடுத்து, அறிவித்துள்ளது. மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக எருது விடும் விழா நடத்துவதற்கு அனுமதி கோரி விண்ணப்பித்து வருகின்றனர்.

எருதுவிடும் விழாவுக்கு விண்ணப்பிப்பது குறித்த பயிற்சி கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

எருதுவிடும் விழாவுக்கு எவ்வாறு இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும், அதற்காக இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இதில், மாவட்டம் முழுவதும் இருந்து 50-க்கு மேற்பட்ட விழா குழுவினர் பங்கேற்றனர்.

AlsoRead

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

இது தொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, ”வேலூர் மாவட்டத்தில் எருது விடும் விழா நடத்துவதற்கு அனுமதி கோரி தமிழக அரசின் இணையதளத்தில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள் அறிவிக்கப்படவில்லை. தொடர்ந்து, பிப்ரவரி மாதத்திலும் விண்ணப்பிக்கலாம். பெறப்படும் விண்ணப்பங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து அதனடிப்படையில் தேர்வு செய்யப்படும் இடங்களில் எருது விடும் விழா நடத்துவதற்கு அரசு ஆணை வெளியிடப்படும்.

வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு சுமார் 80 கிராமங்களில் விழா நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. சில இடங்களில் தடுப்பு வேலிகள் மட்டும் முறையாக கட்டப்படாமல் இருந்தது கண்டறியப்பட் டது.

இந்தாண்டு அத்தகைய குறைகள் இருந்தால் எருதுவிடும் விழா நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்படாது என ஆட்சியர் எச்சரித்துள்ளார். எனவே, நெறிமுறைகளை முறையாக பின்பற்றுபவர்களுக்கு மட்டுமே எருதுவிடும் விழாக்கள் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்படும்” என்றனர்.

Tags: அனுமதி இல்லைஎருது விடும் விழாமாவட்ட ஆட்சியர்வேலூர்
Previous Post

ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தேதி அறிவிப்பு

Next Post

அரசு பள்ளிகளில் சிறப்பு தூய்மை பணி

Related Posts

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

18/08/2026
அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

18/08/2026

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்

16/08/2026

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

16/08/2026

மணிப்பூரில் முடக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளை திறக்க இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும்

16/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved