மாவட்டங்கள்

உங்கள் ஊர் செய்திகள் உங்கள் விரல் நுனியில். தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அன்றாடம் நிகழும் முக்கிய சம்பவங்கள், உள்ளூர் அரசியல் மாற்றங்கள், மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் மற்றும் ஆன்மீகச் சிறப்புகளைத் துல்லியமாகத் தொகுத்து வழங்குகிறோம். கிராமம் முதல் நகரம் வரை தமிழகத்தின் நாடித்துடிப்பை இங்கே அறியலாம்.

கோவை கல்லூரி மாணவி வன்கொடுமை வழக்கு: 3 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை

கோவையில் கல்லூரி மாணவியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம்...

Read moreDetails

நாங்குநேரி இரட்டை கொலை: உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க முறையீடு

நாங்குநேரி இரட்டை கொலை: உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வழக்கறிஞர் முறையீடு! மதுரை: நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே நிகழ்ந்த கொடூரமான இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக,...

Read moreDetails

ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரர் கார் விபத்தில் படுகாயம்: மதுரையில் பரபரப்பு!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினர் சண்முகையாவின் சகோதரர் முருகேசன், இன்று (05.03.2026) காலை மதுரையில் நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். விபத்தின்...

Read moreDetails

அய்யா வைகுண்டர் அவதார தினம்: “சமத்துவக் கனலை விதைத்தவர்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு, இன்று (மார்ச் 4) கன்னியாகுமரி உள்ளிட்ட தென் தமிழகத்தின் நான்கு முக்கிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சமத்துவக் கனலைச்...

Read moreDetails

ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்று கின்னஸ் சாதனை!

ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் திருவிழா: திருவனந்தபுரத்தில் லட்சக்கணக்கான பெண்கள் பக்திப் பரவசம்! திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள, "பெண்களின் சபரிமலை" என்று அழைக்கப்படும்...

Read moreDetails

நாங்குநேரி இரட்டை கொலை: 7 இளைஞர்கள் அதிரடி கைது! 9 பேர் கொண்ட கும்பல் நடத்திய வெறிச்செயல் – முழு பின்னணி

திருநெல்வேலி: நாங்குநேரி அருகே பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய 7 இளைஞர்களை தனிப்படை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்....

Read moreDetails

செஞ்சி அருகே கிணற்றில் கார் பாய்ந்து விபத்து: வழக்கறிஞர் உள்பட 4 பேர் உயிரிழப்பு

செஞ்சி அருகே பௌர்ணமி கிரிவலம் முடித்துவிட்டுத் திரும்பியபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து விவசாயக் கிணற்றில் பாய்ந்ததில் வழக்கறிஞர் உட்பட நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவத்தின் பின்னணி...

Read moreDetails

‘எடப்பாடியின் பொய்ப்பிரசாரம் தமிழ்நாட்டில் எடுபடாது’

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் செய்யாறில் “தமிழ்நாடு தலை குனியாது” என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்....

Read moreDetails

புழல் சிறையில் கைதிகளிடம் திடீர் சோதனை;

புழல் சிறையில் கைதிகள் தங்கி இருக்கும் அறையில் சிறை காவலர்கள் வழக்கம் போல் சோதனை செய்தபோது நைஜீரியா நாட்டைச் சேர்ந்த கைதி நான்சொஜோயசின் (வயது 42) என்பவரிடம்...

Read moreDetails

வேடசந்தூர் அருகே பாரம்பரியமிக்க முயல் வேட்டை நடத்த வனத்துறை அனுமதி மறுப்பு

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா அய்யலூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளான, கிருஷ்ணப்பநாயக்கனூர், மாமரத்துப்பட்டி, உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட ஊர்களில் கம்பளத்து நாயக்கர் சமூகத்தினர்...

Read moreDetails
Page 1 of 74 1 2 74

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.