[mc4wp_form]
செய்யாறு அருகே புள்ளவாக்கம் ஏரியில் எவ்வித அனுமதியுமின்றி சுமார் 300 யூனிட் மண் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள்...
Read moreDetailsதிருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு அதிகாரிகள் குறைதீர்வு கூட்டத்தில் பங்கேற்காததைக் கண்டித்து, விவசாயிகள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் வராததால் கூட்டம் நடத்த...
Read moreDetailsதிருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே சோழர் காலத்தைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க செக்குக் கல்வெட்டு ஒன்றை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர். பாறையில் செதுக்கப்பட்ட கல்செக்கு திருவண்ணாமலை மாவட்ட...
Read moreDetailsதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா அலுவலகத்தில் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளதாகப்...
Read moreDetailsதிருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா பகுதியில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் கொள்ளைச் சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் தொடர்ச்சியாக, நேற்று இரவு வீட்டின் பூட்டை...
Read moreDetailsதிருவாரூர், நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில், யுஜிசி நெட் கோச்சிங் மையம் சார்பில் பல்கலைக்கழக மாணவர்களுக்காக இரண்டு நாள் சிறப்பு பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த...
Read moreDetailsதிருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில், எதிர்வரும் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி மற்றும் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பாக...
Read moreDetailsவிருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் பகுதியில் இயங்கி வந்த தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த...
Read moreDetailsதமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பறக்கும் படையினர் நடத்திய தீவிர வாகன சோதனையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு...
Read moreDetailsஅரியலூர் மாவட்டம் குல மாணிக்கம் பகுதியைச் சேர்ந்த செங்கோல் ராஜ் – திலகா தம்பதியினர், வேலை நிமித்தமாக தாடிக்கொம்பு அம்மன் நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து...
Read moreDetails[mc4wp_form]
அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.
Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved