மாவட்டங்கள்

உங்கள் ஊர் செய்திகள் உங்கள் விரல் நுனியில். தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அன்றாடம் நிகழும் முக்கிய சம்பவங்கள், உள்ளூர் அரசியல் மாற்றங்கள், மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் மற்றும் ஆன்மீகச் சிறப்புகளைத் துல்லியமாகத் தொகுத்து வழங்குகிறோம். கிராமம் முதல் நகரம் வரை தமிழகத்தின் நாடித்துடிப்பை இங்கே அறியலாம்.

வந்தவாசி அருகே 11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செக்குக் கல்வெட்டு கண்டெடுப்பு!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே சோழர் காலத்தைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க செக்குக் கல்வெட்டு ஒன்றை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர். பாறையில் செதுக்கப்பட்ட கல்செக்கு திருவண்ணாமலை மாவட்ட...

Read moreDetails

ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா அலுவலகத்தில் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளதாகப்...

Read moreDetails

செய்யாறு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை, ₹4 லட்சம் கொள்ளை – மக்கள் பீதி!

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா பகுதியில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் கொள்ளைச் சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் தொடர்ச்சியாக, நேற்று இரவு வீட்டின் பூட்டை...

Read moreDetails

யுஜிசி நெட் தேர்வுக்கான சிறப்பு கருத்தரங்கு

திருவாரூர், நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில், யுஜிசி நெட் கோச்சிங் மையம் சார்பில் பல்கலைக்கழக மாணவர்களுக்காக இரண்டு நாள் சிறப்பு பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த...

Read moreDetails

கலசப்பாக்கத்தில் 798 தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி: ஆட்சியர் க.தர்ப்பகராஜ் ஆய்வு!

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில், எதிர்வரும் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி மற்றும் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பாக...

Read moreDetails

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: தொழிலாளி உயிரிழப்பு; இருவர் படுகாயம்!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் பகுதியில் இயங்கி வந்த தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த...

Read moreDetails

திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ. 4.46 கோடிக்கு மேல் பறிமுதல்; தேர்தல் பறக்கும் படை அதிரடி!

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பறக்கும் படையினர் நடத்திய தீவிர வாகன சோதனையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு...

Read moreDetails

8-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு; திண்டுக்கல் அருகே சோக சம்பவம் – பள்ளிக்கு வராதது பின்னணி?

அரியலூர் மாவட்டம் குல மாணிக்கம் பகுதியைச் சேர்ந்த செங்கோல் ராஜ் – திலகா தம்பதியினர், வேலை நிமித்தமாக தாடிக்கொம்பு அம்மன் நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து...

Read moreDetails

திண்டுக்கல்: பைக்கில் ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.84,500 பறிமுதல்

திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.84,500 பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். திண்டுக்கல்...

Read moreDetails

நிலக்கோட்டை அருகே வாகன சோதனையில் ரூ.4.68 லட்சம் பறிமுதல்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே நடைபெற்ற தேர்தல் பறக்கும் படை வாகன சோதனையில், உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4,68,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அணைப்பட்டி சாலையில்...

Read moreDetails
Page 1 of 76 1 2 76

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.