‘எடப்பாடியின் பொய்ப்பிரசாரம் தமிழ்நாட்டில் எடுபடாது’
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் செய்யாறில் “தமிழ்நாடு தலை குனியாது” என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்....
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் செய்யாறில் “தமிழ்நாடு தலை குனியாது” என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்....
பா.ம.க. கட்சியின் உரிமை தொடர்பாக கட்சியின் நிறுவனர் டாக்டர் எஸ்.ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கிடையில் மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில், பட்டாளி மக்கள்...
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இதற்கு முன்னதாக நடைபெற்ற சட்டசபை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஓ.பன்னீர் செல்வம், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது அறையில் நேரில் சந்தித்து...
தமிழக கடலோரமாவட்டங்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசின் சாகர்மாலா 2.0 திட்டத்தின்கீழ், ரூ.18 ஆயிரம் கோடிமதிப்பிலான திட்டங் ள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின்...
புழல் சிறையில் கைதிகள் தங்கி இருக்கும் அறையில் சிறை காவலர்கள் வழக்கம் போல் சோதனை செய்தபோது நைஜீரியா நாட்டைச் சேர்ந்த கைதி நான்சொஜோயசின் (வயது 42) என்பவரிடம்...
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா அய்யலூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளான, கிருஷ்ணப்பநாயக்கனூர், மாமரத்துப்பட்டி, உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட ஊர்களில் கம்பளத்து நாயக்கர் சமூகத்தினர்...
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வயலூர் புதுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த 96பேருக்கு எருமனூர் பகுதியில் உள்ள அரசு இடத்தில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. பட்டா வழங்கப்பட்ட மக்கள் எருமனூரில் அவர்களுக்கு...
தமிழ்நாடு முதலமைச்சரின் உன்னத திட்டங்களில் ஒன்றான "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் திருவண்ணாமலைமாவட்டஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ், தண்டராம்பட்டு வட்டத்திற்குட்பட்ட கீழ்சிறுப்பாக்கம் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில்...
நடந்துவரும் சட்டமன்ற கூட்டத்தில்ஆம்பூரில்ரெட்டிதோப்பு மேம்பாலம்குறித்த கேள்விக்கு நெடுஞ்சாலைதுறை அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்துபேசினார். தமிழ்நாடு சட்டபேரவையில் பட்ஜெட்டை தொடர்ந்து கூட்டதொடர் நடந்து வருகிறது. இதில் நேற்று நெடுஞ்சாலைகள்துறை...
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வைத்த கோரிக்கைக்கு, அமைச்சர் எ.வ.வேலு தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பு கோரிக்கைகளை வழங்கினால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்...
அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.
Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved