கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் நாளை (ஆக.19) ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு...
தமிழகத்தில் கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் நாளை (ஆக.19) ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு...
மதுரையில் காவல்துறையினரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் பரமசிவம் உயிரிழந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட அனைத்து காவலர்களையும் உடனடியாக பணி நீக்கம் செய்து, அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து...
கால்லே டெஸ்ட் போட்டியின் 4-ம் நாளான இன்று இந்திய அணியின் அதிரடி பேட்டரும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 சிக்சர்களை விளாசி...
விருதுநகரில் ரூ.80 கோடி மதிப்பில் புல்லலக்கோட்டை ஜங்சன், சூலக்கரை ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகள் மற்றும் மாவட்ட விளையாட்டரங்கம்–அரசு மருத்துவக் கல்லூரி இடையே அமைக்கப்பட்டுள்ள...
சுதந்திர தின அணிவகுப்புப் பணியின்போது மயங்கி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர்...
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் காவிரி வனவிலங்கு சரணாலயத்தை ஒட்டிய வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், உயிரிழந்தவர்களின்...
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவாலின் பிறந்தநாளையொட்டி, திமுக தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள...
மணிப்பூரில் குகி - நாகா சமூகத்தினரிடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக முடக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலைகளை மீண்டும் திறக்க இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம்...
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டல் தொடர்பான உள்ளடக்கங்கள் குறித்து சமூக வலைதளங்கள் கட்டாயம் புகாரளிப்பதற்கான வழிகாட்டு நடைமுறைகளை செயல்படுத்த உத்தரவிடக் கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு...
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் அருகே காவிரி வனவிலங்கு சரணாலயத்துக்கு உட்பட்ட ஷாக்யா வனப்பகுதியில் வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை...
[mc4wp_form]
அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.
Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved