சித்ரா பவுர்ணமிக்கு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது, என்று மாவட்ட ஆட்சியர் கூறினார். திருவணணாமலை மாவட்ட ஆட்சியர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திருவண்ணாமலை...
Read moreDetailsதேனியில் பழைய பஸ்ஸ்டாண்ட்டை ஊடுறுவி ராஜவாய்க்கால் செல்கிறது. இந்த ராஜவாய்க்கால் மேல்பாகத்தை மூடித்தான் பஸ்ஸ்டாண்ட் இயங்குகிறது. பொம்மையகவுண்டன்பட்டி, அல்லிநகரம், சிவராம்நகர், கே.ஆர்.ஆர்., நகர் தேனி பகுதியில் இருந்து...
Read moreDetails''பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து விவாதிக்க மக்களவையின் சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட வேண்டும்,'' என பிரதமர் மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எழுதிய...
Read moreDetails'' நாட்டின் பாதுகாப்புக்காக ஸ்பைவேரை பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால், அதனை யாருக்கு எதிராக பயன்படுத்துகிறோம் என்பதே கேள்வி,'' என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ.,...
Read moreDetailsஓடிடி தளங்களில் ஆபாசக் காட்சிகள் இடம்பெறுவது தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி உச்சநீதிமன்றம் ஓடிடி தளங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாவது...
Read moreDetailsதற்போதைய சூழலில் நாட்டு மக்கள் அத்தனை பேரும் ஜோதிடத்தில் மூழ்கிக் கிடக்கின்றனர். நாமும் தற்போதைய சூழலைப் பயன்படுத்தி அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளை நகைச்சுவையாக ஜோதிடம் மூலமாக பார்க்கலாம்,...
Read moreDetailsமதுரை கே.கே.நகர் ஸ்ரீ மழலையர் பள்ளியில் திறந்திருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து நான்கு வயது குழந்தை ஆருத்ரா பலியான சம்பவம் தொடர்பாக, பள்ளி உரிமையாளர் திவ்யா கைது...
Read moreDetailsநேற்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நடந்த தவெக கொடி யானை சின்னம் தொடர்பான வழக்கு மே 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தவெக கொடியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் யானை சின்னத்தை...
Read moreDetailsகடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்க வகை செய்யும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. கடன்களை வசூலிக்க சட்டவிரோத...
Read moreDetails''பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து விவாதிக்க மக்களவையின் சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட வேண்டும்,'' என பிரதமர் மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எழுதிய...
Read moreDetails'' நாட்டின் பாதுகாப்புக்காக ஸ்பைவேரை பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால், அதனை யாருக்கு எதிராக பயன்படுத்துகிறோம் என்பதே கேள்வி,'' என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ.,...
Read moreDetailsஅருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.
Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.
Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved