இந்தியா

முப்படைத் தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

பாகிஸ்தானுடன் போர் பதற்றம் உச்சத்தில் இருக்கும் நிலையில், முப்படை தலைமை தளபதிகளுடன் பிரதமர் மோடி, நேற்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் பயங்கரவாதிகள்...

Read moreDetails

இந்தியா – பாகிஸ்தான் இடையே அமைதி ஏற்படுத்த சீனா விருப்பம்

சீன வெளியுறவுத்துறை இந்தியா - பாகிஸ்தான் இடையே அமைதி ஏற்படுத்த, ஆக்கபூர்வமாக செயல்பட சீனா விரும்புகிறது என்று, சீனா அரசின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் லின் ஜியான்...

Read moreDetails

‘ராணுவத்திற்கு உதவ தயார்’ : சண்டிகரில் குவிந்த இளம்பெண்கள், இளைஞர்கள்

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்திய ராணுவ வீரர்களுக்கு உதவத் தயார் எனக் கூறி சண்டிகரில் இளைஞர்கள் குவிந்தனர். நம் ராணுவத்துக்கான ஆதரவு சேவைகளை அளிக்கும்...

Read moreDetails

உலகமே கொண்டாடும் தமிழனின் ராஜதந்திரம்…!

வாழ்க்கையில் முதல் தடவையாக ஒரு இந்திய அரசியல்வாதியை அவரது அரசியல் ராஜதந்திரங்களுக்காகவே ஒட்டுமொத்த உலகமும் கொண்டாடுகிறது. அவர் தான் எஸ்.ஜெய்சங்கர் என்று அழைக்கப்படும் இந்திய வெளியுறவு அமைச்சர்...

Read moreDetails

“மோடி பெயரை உச்சரிக்கக்கூட தைரியமில்லாத பிரதமர்” நாடாளுமன்றத்தில் ஆவேசமடைந்த பாக்., எம்.பி.,

பகிஸ்தான் பிரதமர் ஒரு கோழை என்று அந்நாட்டு எதிர்க்கட்சி எம்.பி., பாராளுமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளார். பகல்காம் தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு சென்று இந்தியா...

Read moreDetails

அவசர கால முன்னெச்சரிக்கை : மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை

"அவசர கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்,'' என அனைத்து மாநிலங்களின் தலைமைச்செயலாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல்...

Read moreDetails

‘ஆபரேஷன் சிந்தூர்’ : உலக நாடுகளின் ரியாக்ஷன்

இந்தியா நடத்தியுள்ள 'ஆபரேஷன் சிந்தூர்' அதிரடி தாக்குதல் குறித்து அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளன. பகல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்...

Read moreDetails

‘ஆபரேஷன் சிந்தூர்’ குடியரசுத்தலைவரிடம் நேரில் பிரதமர் விளக்கம்

குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்த பிரதமர் மோடி, பாகிஸ்தான் மீதான தாக்குதல் குறித்து விளக்கமளித்தார். காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு இந்தியா...

Read moreDetails

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்தப்பட்டது ஏன்? இந்திய ராணுவம் விளக்கம்

பாகிஸ்தானில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளித்தார். அவர் ''பயங்கரவாதிகளின் புகலிடம்...

Read moreDetails

பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆலோசனை

டெல்லியில் பிரதமர் மோடி உடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆலோசனை நடத்தினார். ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஏப்., 22ல் நடத்திய...

Read moreDetails
Page 1 of 13 1 2 13

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.