இந்தியா

பகல்காம் தீவிரவாத தாக்குதல் : விசாரணையை தொடங்கிய தேசிய புலனாய்வு அமைப்பு

பகல்காம் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பகல்காமில் உள்ள சுற்றுலா தளத்தில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள்...

Read moreDetails

இந்தியர்களின் ரத்தம் கொதிப்பதை  உணர முடிகிறது : பிரதமர்

'பயங்கரவாத தாக்குதலால் இந்தியர்களின் ரத்தம் கொதிப்பதை என்னால் உணர முடிகிறது' என மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது தெரிவித்தார். மன் கி பாத்...

Read moreDetails

பெகல்காம் தீவிரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்ப்பு

பெகல்காமில் தாக்குதல் நடத்த உதவியாக இருந்த 2 தீவிரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து இந்திய ராணுவத்தினரால் தகர்க்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரின் பெகல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல்...

Read moreDetails

இஸ்ரோ முன்னாள் தலைவர் கே. கஸ்தூரிரங்கன் காலமானார்

இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கே. கஸ்தூரிரங்கன் (84), பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் இன்று காலமானார். இவரது மறைவு குறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் :-...

Read moreDetails

பஹல்கமில் தாக்குதல்: பிரதமர் மோடி எச்சரிக்கை..  பாகிஸ்தானியர்கள் வெளியேற கெடு

காஷ்மீரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு, கனவிலும் நினைத்துப் பார்க்காத அளவிற்கு தண்டனை வழங்கப்படும் என்று பிகாரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்....

Read moreDetails

பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுதும் முழு கடையடைப்பு போராட்டம்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் , அம்மாநிலத்தில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. காஷ்மீரின் பஹல்காமில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள்...

Read moreDetails

யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள்  வெளியீடு: நான் முதல்வன் திட்ட மாணவர் தமிழகத்தில் முதலிடம்

நேற்று வெளியிடப்பட்ட யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகளில் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சிபெற்ற ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவி அகில இந்திய ரேங்க்...

Read moreDetails

ரூ.500 கள்ள நோட்டு புழக்கம் : மத்திய அரசு எச்சரிக்கை

புதுவகையான 500 ரூபாய் கள்ள நோட்டு புழக்கத்துக்கு வந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் மிக முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. அடையாளம் காண முடியாத அளவுக்கு அந்த கள்ள...

Read moreDetails

ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பு : டெல்லியில் குடியரசு துணைத் தலைவரை சந்தித்த ஆளுநர் ஆர்.என்.ரவி

டெல்லியில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்துள்ளார். தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ஆளுநருக்கு எதிரான தீர்ப்பு வெளியான நிலையில்...

Read moreDetails

மத்திய அமைச்சரவையில் மாற்றம்? அண்ணாமலைக்கு அமைச்சர் பதவி?

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை பிரதமர் மோடி கடந்த 15ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று நேரில் சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து, அன்று மாலையே பாஜக தேசியத்...

Read moreDetails
Page 1 of 11 1 2 11

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.