இந்தியா

சந்திர கிரகணம்: திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை சாத்தப்பட்டது – தரிசன நேரத்தில் மாற்றம்!

சந்திர கிரகணத்தை முன்னிட்டு, உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் இன்று காலை மூடப்பட்டது. கிரகணம் முடிந்து பரிகார பூஜைகள் செய்யப்பட்ட பின்னரே பக்தர்கள் மீண்டும் தரிசனத்திற்கு...

Read moreDetails

ஈரான் – இஸ்ரேல் மோதல்: இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி பேச்சு

மத்திய கிழக்கில் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், வன்முறைக்கு மாற்றாக பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதியிலான முயற்சிகள் மூலமே அமைதியை நிலைநாட்ட முடியும் என பிரதமர் நரேந்திர...

Read moreDetails

ஆந்திராவில் பயங்கர வெடி விபத்து: பட்டாசு தொழிற்சாலை தரைமட்டம் – 23 பேர் உடல் கருகி பலி

ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், உரிமையாளர் உட்பட 23 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில்,...

Read moreDetails

பெண்களின் பாதுகாப்பு: 14 வயது சிறுமிகளுக்கு இலவச புற்றுநோய் தடுப்பூசி திட்டம்

அஜ்மீர் (ராஜஸ்தான்): பெண்களின் உயிரைப் பறிக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை (Cervical Cancer) ஒழிக்கும் நோக்கில், நாடு முழுவதும் உள்ள 14 வயது சிறுமிகளுக்கு...

Read moreDetails

“AI  யுகத்திலும் அழியாத 10 வேலைகள்” – Zoho ஸ்ரீதர் வேம்பு பட்டியலிடும் ‘மனிதநேய’ பணிகள்!

இன்றைய டிஜிட்டல் உலகில் செயற்கை நுண்ணறிவின் (AI) அசுர வளர்ச்சி, ஐடி துறையில் பெரும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளுக்கு வித்திட்டுள்ளது. வேலைவாய்ப்பு குறித்த அச்சம் நிலவும் இந்தச் சூழலில்,...

Read moreDetails

“கொஞ்சமாவது வெட்கப்படுங்கள்” – கேஜ்ரிவால் விடுதலையைத் தொடர்ந்து பாஜகவைச் சாடிய முதல்வர் ஸ்டாலின்!

சென்னை: டெல்லி மதுபான கொள்கை வழக்கில் இருந்து டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய பாஜக அரசை...

Read moreDetails

“உண்மை வென்றது!” -மதுபானக் கொள்கை வழக்கில் விடுதலை: கேமரா முன்னால் கதறி அழுத அரவிந்த் கெஜ்ரிவால்!

புதுடெல்லி | பிப்ரவரி 27, 2026: டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான சிபிஐ வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம்...

Read moreDetails

NCERT 8-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்திற்கு உச்ச நீதிமன்றம் தடை

8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருந்த “நமது சமூகத்தில் நீதித்துறையின் பங்கு” என்ற பாடப்பகுதியை தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்ததுடன், அந்தப் புத்தகத்திற்கு...

Read moreDetails

தமிழக தேர்தல் இலவசங்கள்: தடை கோரிய மனுவை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் அறிவித்துள்ள இலவசத் திட்டங்களுக்குத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை, அவசர வழக்காக விசாரிக்க...

Read moreDetails

தாக்குதல் மிரட்டல்: லஷ்கர்-இ-தொய்பா வீடியோவால் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு!

புதுடெல்லி: இந்தியாவில் மீண்டும் 2008-ஆம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதலைப் போன்றதொரு தாக்குதலை நடத்தப்போவதாக லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில்...

Read moreDetails
Page 1 of 16 1 2 16

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.