இந்தியா

அதிகார மோதலுக்குள் சிக்கி விட்டதா இந்தியா?

சுப்ரீம்கோர்ட்டின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகளை தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளி வருகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உட்பட உலகின் பல நாடுகளில் அந்த நாடுகளின்...

Read moreDetails

குடியரசுத்தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவா? துணை குடியரசுத்தலைவர் திடீர் கோபம்

''குரியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிடும் சூழ்நிலை இருக்கக்கூடாது,'' என துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார். ராஜ்யசபா குழு தொடர்பாக நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஜக்தீப்...

Read moreDetails

வக்ப் வாரிய சட்டத்திருத்த விவகாரத்தில் நிலம் கையகப்படுத்துதல், உறுப்பினர் நியமனம் செய்யக்கூடாது : உச்சநீதிமன்றம்

'வக்ப் வாரிய திருத்த சட்டப்படி புதிய உறுப்பினர் நியமனம் செய்யக்கூடாது. நிலம் வகைப்படுத்துதல் செய்யக்கூடாது' என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. வக்ப் திருத்த சட்டத்திற்கு எதிராக, காங்கிரஸ்,...

Read moreDetails

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பிஆர் கவாய் நியமனம்

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாயை நியமிக்க வேண்டும் என தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். தற்போது உச்சநீதிமன்ற தலைமை...

Read moreDetails

டீசல் விலை, சுங்கக் கட்டணம் உயர்வு : கர்நாடகாவில் 6 லட்சம் லாரிகள் ஸ்டிரைக்

டீசல் விலை உயர்வு, சுங்கக் கட்டண அதிகரிப்பு மற்றும் அடிப்படை கூலி விலை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து கர்நாடகாவில் நேற்று லாரி ஸ்டிரைக் தொடங்கியது. இந்த...

Read moreDetails

பிரான்சிடம் இருந்து 26 ரபேல் விமானங்கள் வாங்க இந்தியா திட்டம்

பிரான்சிடம் இருந்து ரூ.63,000 கோடியில் 26 ரபேல் விமானங்களை வாங்குவதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ரபேல் விமானங்களை இந்தியா ஏற்கனவே...

Read moreDetails

10 மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் –  உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரிடம் நிலுவையில் இருந்த 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்து, ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் எனக்கூறி தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல்...

Read moreDetails

மோடி ஓய்வுபெற்றால், அடுத்த பிரதமர் யார்?

‘மோடிக்குப் பிறகு பிரதமர் பதவிக்கு வரப்போவது யார்?’ என்பது குறித்த கேள்வியும் விவாதமும் கிளம்பி உள்ளது. ‘உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரதமராக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது’...

Read moreDetails

தமிழகத்துக்கு ரூ.522 கோடி கூடுதல் நிதி: மத்திய அரசு அறிவிப்பு

கடந்தாண்டு தமிழ்நாட்டில் ஏற்பட்ட புயல் வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு கூடுதலாக 522 கோடியே 34 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. டெல்லியில், மத்திய உள்துறை அமைச்சர்...

Read moreDetails

மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்தி காலமானார்

மகாத்மா காந்தியின் மகன் ஹரிதாஸ் காந்தியின் பேத்தி இவர். குஜராத்தில் வசித்து வந்த இவர், பழங்குடியின பெண்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைத்தவர் ஆவார். பழங்குடிப்பெண்கள் முன்னேற்றத்துக்கு...

Read moreDetails
Page 2 of 11 1 2 3 11

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.