இந்தியா

பகல்காம் காவல்துறை அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக இடமாற்றம் : பாதுகாப்பு குறைபாடு காரணமா?

காஷ்மீரில் உள்ள பகல்காம் பகுதியில் நடந்த பயங்கர தீவிரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்ததை தொடர்ந்து, பெரும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு பிறகு, பகல்காம்...

Read moreDetails

ஜம்மு காஷ்மீரில் 700 அடி பள்ளத்தில் ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்து : 3 வீரர்கள் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 700 அடி பள்ளத்தில் ராணுவ வாகனம் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர். ஜம்முவிலிருந்து ஸ்ரீநகருக்கு தேசிய நெடுஞ்சாலையில் ராணுவ...

Read moreDetails

நீட் தேர்வர்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுறை : தேசிய தேர்வு முகமை வெளியீடு

நீட் தேர்வு இன்று நடைபெற உள்ள நிலையில் தேர்வர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு...

Read moreDetails

‘இறக்குமதிக்கு தடை : கப்பலும் வரக்கூடாது’ பாகிஸ்தானுக்கு இந்தியா “செக்”

பாகிஸ்தானில் இருந்து எந்த பொருளும் இறக்குமதி செய்யக்கூடாது என்றும், அதேபோல் இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கப்பல்களுக்கு அனுமதி இல்லை என்றும் மத்திய அரசு அதிரடியாக முடிவெடுத்துள்ளது. காஷ்மீரில்...

Read moreDetails

“வெடிகுண்டுடன் பாகிஸ்தான் செல்லத் தயார்” கர்நாடக அமைச்சர் ஆவேச பேச்சு

“தற்கொலை வெடிகுண்டை அணிந்துகொண்டு பாகிஸ்தானுக்குச் செல்லத் தயாராக இருக்கிறேன் என கர்நாடக மாநில வீட்டுவசதி, வக்ஃப் மற்றும் சிறுபான்மை விவகார அமைச்சர் கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது....

Read moreDetails

NCERT கவுன்சில் கூட்டத்தில் பிஎம் ஸ்ரீ திட்டத்திற்கு தமிழ்நாடு, கேரளா கடும் எதிர்ப்பு

NCERT கவுன்சில் கூட்டத்தில் பிஎம் ஸ்ரீ திட்டம் மற்றும் மும்மொழிக் கொள்கைக்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. டெல்லியில் NCERT எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி...

Read moreDetails

திருமணத்தின்போது மணமகளுக்கு வழங்கப்படும் தங்கம் யாருக்கு சொந்தம்? கேரள உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருமணத்தின்போது மணமகளுக்கு வழங்கப்படும் தங்கம் மற்றும் பணம், அந்தப் பெண்ணுக்கு சொந்தமானது என்று கேரள உயர்நீதிமன்றம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. பெண்ணின் கணவர் அல்லது...

Read moreDetails

சிறப்பு மக்களவை கூட்டத்தொடரை கூட்ட பிரதமருக்கு எதிர்கட்சித் தலைவர் கடிதம்

''பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து விவாதிக்க மக்களவையின் சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட வேண்டும்,'' என பிரதமர் மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எழுதிய...

Read moreDetails

நாட்டின் பாதுகாப்புக்காக ஸ்பைவேர் பயன்படுத்துவது தவறல்ல : சுப்ரீம் கோர்ட் அதிரடி

'' நாட்டின் பாதுகாப்புக்காக ஸ்பைவேரை பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால், அதனை யாருக்கு எதிராக பயன்படுத்துகிறோம் என்பதே கேள்வி,'' என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ.,...

Read moreDetails

நெட்பிலிக்ஸ், ப்ரைம் வீடியோ நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ஓடிடி தளங்களில் ஆபாசக் காட்சிகள் இடம்பெறுவது தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி உச்சநீதிமன்றம் ஓடிடி தளங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாவது...

Read moreDetails
Page 2 of 13 1 2 3 13

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.