இந்தியா

டெல்லி செங்கோட்டை அருகே பயங்கரம் கார் குண்டுவெடிப்பு 8 பேர் உயிரிழப்பு

டெல்லி செங்கோட்டை அருகே நேற்றிரவு கார் குண்டுவெடிப்புசம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 8பேர் பலியானார்கள். பாதுகாப்பு மிக்க டெல்லி செங்கோட்டை மெட்ரோ ஸ்டேஷனின் 1வதுநுழைவு வாயில் அருகே...

Read moreDetails

புதுடெல்லி தமிழ்நாடு இல்ல வளாகத்தில் கட்டுமான பணி:

புதுடெல்லி தமிழ்நாடு இல்ல வளாகத்தில் நடைபெற்ற வரும் கட்டுமான பணியினை தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- புதுடெல்லி...

Read moreDetails

சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணி: வடமாநிலத்தவர்கள் பெயர்கள் தமிழக வாக்காளர் பட்டியலில் சேர்க்க வாய்ப்பு

பீகாரில்'எஸ்.ஐ.ஆர்.'நடத்தப்பட்டதன் மூலம் 65 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். அதில் 35 லட்சம் பேர் பீகாரை விட்டு வெளியேறியவர்கள். 22 லட்சம் பேர் உயிரிழந்தவர்கள்.7லட்சம்...

Read moreDetails

நவ. 4 முதல் கணக்கெடுப்பு, டிச.9-ல் வரைவுப் பட்டியல் தமிழகம், 11 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள்

தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையர்...

Read moreDetails

ஜனாதிபதி, மோடி, எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து குடியரசுத் தலைவர்...

Read moreDetails

வரிகளை தொடர்ந்து குறைப்போம்: ஜி.எஸ்.டி. மறுசீரமைப்பு தொடரும்

உத்தரபிரதேசத்தில் 5 நாட்கள் நடக்கும் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை பிரதமர் மோடி நேற்று தொடங்கிவைத்தார். அப்போது வரிகளை தொடர்ந்து குறைப்போம், ஜி.எஸ்.டி. மறுசீரமைப்பு தொடர்ந்து நடக்கும் என்று...

Read moreDetails

வருமான வரி சலுகையை தொடர்ந்து ஜி.எஸ்.டி. வரிக்குறைப்பு அமலுக்கு வந்தது

பிரதமர் நரேந்திர மோடியால் தீபாவளிப் பரிசாக அறிவிக்கப்பட்ட ஜி.எஸ்.டி.வரி குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது. இதன் மூலம் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும்சாக்லேட், பால்பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள்...

Read moreDetails

“ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை” : இந்திய விமானப்படை அறிவிப்பு

''ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான செயல்பாடுகள் இன்னும் முடியவில்லை'' என இந்திய விமானப் படை தெரிவித்துள்ளது. பகல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது....

Read moreDetails

இந்தியா தொழில்நுட்பத் துறைகளில் முன்னணி நாடாக உருவெடுக்கும் : பிரதமர் மோடி

டிஜிட்டல் மாற்றம், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு , விண்வெளி தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா உலகின் முன்னணி நாடாக உருவெடுத்து வருகிறது என்று பிரதமர்...

Read moreDetails

போர்நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தது ஏன்? ராகுல்காந்தி கேள்வி

போர்நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் முதலில் அறிவிப்பு வெளியிட்டது ஏன் என்று எதிர்க்கட்சிகள் கேட்டுள்ளநிலையில் காங்கிரஸ் எம்.பி.,ராகுல்காந்தி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தியா - பாகிஸ்தான்...

Read moreDetails
Page 3 of 16 1 2 3 4 16

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.