மாவட்டங்கள்

செஞ்சி அருகே கிணற்றில் கார் பாய்ந்து விபத்து: வழக்கறிஞர் உள்பட 4 பேர் உயிரிழப்பு

செஞ்சி அருகே பௌர்ணமி கிரிவலம் முடித்துவிட்டுத் திரும்பியபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து விவசாயக் கிணற்றில் பாய்ந்ததில் வழக்கறிஞர் உட்பட நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவத்தின் பின்னணி...

Read moreDetails

‘எடப்பாடியின் பொய்ப்பிரசாரம் தமிழ்நாட்டில் எடுபடாது’

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் செய்யாறில் “தமிழ்நாடு தலை குனியாது” என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்....

Read moreDetails

புழல் சிறையில் கைதிகளிடம் திடீர் சோதனை;

புழல் சிறையில் கைதிகள் தங்கி இருக்கும் அறையில் சிறை காவலர்கள் வழக்கம் போல் சோதனை செய்தபோது நைஜீரியா நாட்டைச் சேர்ந்த கைதி நான்சொஜோயசின் (வயது 42) என்பவரிடம்...

Read moreDetails

வேடசந்தூர் அருகே பாரம்பரியமிக்க முயல் வேட்டை நடத்த வனத்துறை அனுமதி மறுப்பு

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா அய்யலூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளான, கிருஷ்ணப்பநாயக்கனூர், மாமரத்துப்பட்டி, உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட ஊர்களில் கம்பளத்து நாயக்கர் சமூகத்தினர்...

Read moreDetails

“பட்டா இங்கே, இடம் எங்கே?” விருத்தாசலம் தாலுகா அலுவலகம் முன்பு பொதுமக்கள் சாலை மறியல்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வயலூர் புதுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த 96பேருக்கு எருமனூர் பகுதியில் உள்ள அரசு இடத்தில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. பட்டா வழங்கப்பட்ட மக்கள் எருமனூரில் அவர்களுக்கு...

Read moreDetails

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தில் தண்டராம்பட்டு வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சரின் உன்னத திட்டங்களில் ஒன்றான "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் திருவண்ணாமலைமாவட்டஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ், தண்டராம்பட்டு வட்டத்திற்குட்பட்ட கீழ்சிறுப்பாக்கம் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில்...

Read moreDetails

தரைப்பாலத்தை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் மனு

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சின்ன மூப்பனூர் ஊராட்சி அல்ராஜ் வட்டப் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் அவர்கள் செல்லும்...

Read moreDetails

ராமநத்தம் அருகே ஜல்லி லாரி மீது கார் மோதல்;

கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த எழுத்தூர் கிராமத்தில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று சென்னை நோக்கி ஜல்லி ஏற்றிச் சென்ற டிப்பர் லாரியுடன் பின்னால் வந்த...

Read moreDetails

“மகளிருக்கு ரூ.5000 வழங்கிய முதல்-அமைச்சர் கையைப் பிடித்து பொதுமக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்”

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே எடமேலையூரில் முன்னாள் உள்ளாட்சி துறை அமைச்சர் அழகுதிருநாவுக்கரசுவெண்கலச் சிலையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இதில் அமைச்சர்கள் மெய்யநாதன்,...

Read moreDetails

“தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தை சேர்ந்த அதிமுக கிளைச்செயலாளர்கள் ஆனந்தன், ஹோட்டல் முரளி, மகளிர் அணி முத்தம்மாள் ராஜாராமன், வேலு, சபாபதி, ஆகியோர் தலைமையிலும்,...

Read moreDetails
Page 1 of 73 1 2 73

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.