மாவட்டங்கள்

வேடசந்தூர் அருகே தாத்தா பாட்டியிடம் நகை கொள்ளை: பேரன் உள்ளிட்ட 2 பேர் கைது

வேடசந்தூர் அருகே மது குடிப்பதற்காக முகமூடி அணிந்து வந்து, தாத்தா பாட்டியை கட்டையால் தாக்கி கத்தியால் குத்தி 5 பவுன் தங்கச் சங்கிலியைக் கொள்ளையடித்துச் சென்ற பேரன்...

Read moreDetails

சங்கராபுரம் அருகே தேனீக்கள் கடித்து 20 மாணவர்கள் பாதிப்பு

சங்கராபுரம் அருகே தேனீக்கள் கடித்து 20 மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகினர். கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள பொய்க்குணம் கிராமத்தில் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட...

Read moreDetails

தண்ணீர் தேடி கழிவுநீர் தொட்டியில் விழுந்த புள்ளிமான் மீட்பு

நெமிலி அருகே தண்ணீர் தேடி கழிவுநீர் தொட்டியில் விழுந்த புள்ளி மானை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த சயனபுரம் ஆஞ்சநேயர் கோவில் தெருவைச்...

Read moreDetails

திண்டிவனம் அருகே மதுக்கூடமாக மாறிவரும் பள்ளி வளாகம்

திண்டிவனம் அடுத்த கொள்ளார் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகம் இரவு நேரங்களில் மது பிரியர்களின் அட்டகாசத்தால் மதுக்கூடமாக மாறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம்...

Read moreDetails

திண்டிவனம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 2 லட்சம், நகை கொள்ளை

திண்டிவனம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்து மூன்றரை சவரன் தங்க நகை மற்றும் ரொக்கப் பணம் ரூ. 2...

Read moreDetails

கடலூர் அருகே கோர விபத்து: பெண்கள் உட்பட மூவர் பலி

கடலூர் அருகே ராமாபுரம் பகுதியில் நேற்று நிகழ்ந்த சாலை விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும்...

Read moreDetails

ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனைக்கு ரூ. 40 லட்சம் அபராதம்

ஒட்டன்சத்திரம் பிரபல தனியார் மருத்துவமனைக்குத் தவறான சிகிச்சையால் மாணவி உயிரிழந்த சம்பவத்தில் நுகர்வோர் நீதிமன்றம் ரூ. 40 லட்சம் அபராதம் விதித்த சம்பவம் ஒட்டன்சத்திரம் பகுதியில் பெரும்...

Read moreDetails

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் பர்வதமலை 

திருவண்ணாமலை மாவட்டத்தில், அண்ணாமலையார் கோயிலுக்கு அடுத்தபடியாக பர்வதமலை பிரம்மராம்பிகை அம்மன் சமேத மல்லிகா அர்ஜூனேஸ்வரர் கோயில் பார்க்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த தென்மகாதேவ மங்கலம் பகுதியில்,...

Read moreDetails

அண்ணாமலையார் கோயில் பின்புற மலைக்கு பணம் பெற்றுக்கொண்டு அனுமதியா? 

தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள திருவண்ணாமலை,அண்ணாமலையார் கோயிலுக்கு பின்புறம் உள்ள மலைக்குச் செல்வதற்கு வனத்துறையில் சிலர் பணம் பெற்றுக்கொண்டு அனுமதி அளிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருவண்ணாமலை , அண்ணாமலையார்...

Read moreDetails

திருவண்ணாமலை கிரிவலப்பாதை கழிவறைகளில் கட்டணக்கொள்ளை 

திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களிடம் நிர்ணயிக்கப்பட்ட கழிவறை கட்டணத்தைவிட அதிக கட்டணம் வாங்குவதாக புகார்கள் எழுந்துள்ளன. பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக புகழ்பெற்று விளங்குவது திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயில்....

Read moreDetails
Page 1 of 50 1 2 50

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.