மாவட்டங்கள்

காட்பாடி சுற்றுவட்டார கிராமங்களில் 6 நாட்கள் மின்சாரம் இன்றி மக்கள் தவிப்பு

காட்பாடியை சுற்றியுள்ள கிராமங்களில் 6 நாட்கள் மின்சாரம் இல்லாமல் பொது மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வேலூர் மாவட்டம் காட்பாடி அதை சுற்றியுள்ள லத்தேரியை அடுத்த கம்பத்தம் குளத்து...

Read moreDetails

திண்டிவனத்தில் டூவீலர் மீது பேருந்து மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு; ஒருவர் கவலைக்கிடம்

திண்டிவனத்தில் மூன்று பேர் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், கவலைக்கிடமான நிலையில் கல்லூரி மாணவர் மருத்துவமனையில் சிகிச்சை...

Read moreDetails

திண்டிவனத்தில் தொடர் மின் தடையால் பள்ளி மாணவர்கள் கடும் அவதி

திண்டிவனத்தில் தொடர் மின் தடையால் பொதுத் தேர்வெழுதும் பள்ளி மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் முன்னறிவிப்பு இன்றி ஏற்படும் தொடர் மின்தடையால் பொதுமக்கள் மட்டுமின்றி...

Read moreDetails

போளூர் அருகே எஸ்.ஐ. மீது தாக்குதல்: வழக்கறிஞர் கைது

போளூர் அருகே போலீஸ் உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ.) மீது தாக்குதல் நடத்திய வழக்கறிஞரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த ஆதமங்கலம் புதூர் காவல்...

Read moreDetails

கடலூரில் ரூ.51.50 லட்சம் மோசடி: பெண் கைது

கடலூர் முதுநகர் கவிகாளமேக தெருவைச் சேர்ந்த வேல்முருகன் மனைவி உமாராணி (45). இவர் வடக்கு மண்டல காவல்துறை ஐ.ஜி. அஷரா கார்க்யிடம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்....

Read moreDetails

மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி உத்திரத் தேரோட்டம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த மயிலம் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் தேரோட்டம் வெகு சிறப்பாக நடந்தது. மயிலம் வள்ளி, தெய்வாணை...

Read moreDetails

கடலூரில் ரேஷன் கடை பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கமும், இணைப்பு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் கடலூர் மாவட்ட மையமும் இணைந்து பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம்...

Read moreDetails

சோழவரம் அருகே லாரி மோதி விபத்து: உயிர் தப்பிய காவல் ஆணையர்

சோழவரம் அருகே போக்குவரத்து நெரிசலில் நின்றிருந்த ஆவடி மாநகர காவல் ஆணையரின் வாகனம் விபத்தில் சிக்கி அப்பளம் போல நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக காவல் ஆணையர் உயிர் தப்பினார்....

Read moreDetails

திண்டுக்கல் மாவட்டத்தில் உதவித்தொகையின்றி மாணவர்கள் அவதி

திண்டுக்கல் மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான திறனாய்வு தேர்வு முடிவு வெளியாகி 2 ஆண்டுகள் ஆகியும் உதவித்தொகை கிடைக்காமல் மாணவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையால் அரசு...

Read moreDetails

குப்பநத்தம் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி நேற்று செங்கம் வட்டம் குப்பநத்தம் அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தார்.  இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails
Page 2 of 50 1 2 3 50

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.