இந்தியா

மத்திய அரசுக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ‘எக்ஸ்’ நிறுவனம் வழக்கு

'எக்ஸ்' சமூக வலைதளத்தில் (டுவிட்டர்), உள்ளடக்கம் மற்றும் கருத்துகளை தடுக்க மத்திய அரசு தகவல் தொழில்நுட்ப சட்டத்தை பயன்படுத்துவதாக கூறி, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அந்த நிறுவனம் வழக்கு...

Read moreDetails

பிரபல நடிகர்கள் பிரகாஷ்ராஜ், நடிகை நிதி அகர்வால் உட்பட 25 பேர் மீது வழக்கு

சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதாக பிரபல நடிகர்கள் பிரகாஷ்ராஜ், ராணா டகுபதி , விஜய் தேவரகொண்டா நடிகைகள் மஞ்சு லட்சுமி, நிதி அகர்வால் உட்பட 25பேர் மீது வழக்கு...

Read moreDetails

இந்திய அரசியலை உலுக்கிய 24 கொலைகள்: 44 ஆண்டுக்கு பின் 3 பேருக்கு மரண தண்டனை

உத்திரபிரதேசத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த 24 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 44 ஆண்டுகளுக்குப் பின் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் தெஹுலி கிராமத்தில் 1981...

Read moreDetails

80 கோடி பேருக்கு இலவச உணவு? சாதனையா? வேதனையா?

இந்தியாவில் 80 கோடி பேருக்கு இலவச உணவு வழங்குவதாக பிரதமர் மோடி கூறுவது பெருமைக்குறிய விஷயம் இல்லை. உண்மையில் வேதனைக்குரிய விஷயம். கடந்த லோக்சபா தேர்தலில் பிரதமர்...

Read moreDetails

பிரதமர் மோடிக்கு மொரீசியஸ் நாட்டின் மிக உயரிய விருது வழங்கி கௌரவிப்பு

மொரீசியஸ் நாட்டின் மிக உயரிய விருதை இந்திய பிரதமர் மோடிக்கு அந்நாடு வழங்கி கௌரவித்துள்ளது. இந்தியாவுக்கும் மொரீசியஸுக்கும் இடையிலான நட்பு, நம்பிக்கையின் பிணைப்பாக விளங்குவதாக பிரதமர் நரேந்திர...

Read moreDetails

குடியரசு துணைத்தலைவர் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 73 வயதான ஜெகதீப் தன்கர் அசெளகரியம் மற்றும் நெஞ்சுவலி காரணமாக டெல்லி எய்ம்ஸ்...

Read moreDetails

இந்தியாவும் அமெரிக்காவுக்கு ‘வரிக்கு வரி’ – சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி அமைப்பின் தலைவர்

டிரம்பும் அவரது அதிகாரிகளும் இந்தியாவை சிறுமைப்படுத்துவதை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது என்று சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் அஜய் ஸ்ரீவஸ்தவா கூறினார். அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள...

Read moreDetails

பிரதமரின் சமூக வலைதள பக்கத்தை நிர்வகித்த சாதனைப்பெண்கள்

மகளிர் தினத்தை முன்னிட்டு சாதனை படைத்த பெண்கள், பிரதமர் மோடியின் சமூக வலைதள பக்கங்களை நிர்வகித்தது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி சர்வதேச...

Read moreDetails

‘நான் உலகின் மிகப்பெரிய செல்வந்தராக இருக்கிறேன்’ பிரதமர் மோடி பெருமிதம்

'தாய்மார்கள், சகோதரிகளின் ஆசீர்வாதங்கள் எனக்கு வந்து கொண்டே இருப்பதால், நான் மிகப்பெரிய செல்வந்தராக இருக்கிறேன்,'' என்று பிரதமர் மோடி தெரிவித்தார். குஜராத் மாவட்டம் நவ்சாரியில் பல்வேறு திட்டங்களை...

Read moreDetails

நடிகை ரன்யா ராவ் தங்கக்கடத்தல் வழக்கு சி.பி.ஐ.,க்கு ஒப்படைப்பு

நடிகை ரன்யா ராவின் தங்க கடத்தல் வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வந்த நிலையில், அந்த வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம், சிக்கமகளூரைச்...

Read moreDetails
Page 4 of 11 1 3 4 5 11

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.