Elumalai, Sub Editor

Elumalai, Sub Editor

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..?

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..?

அ.தி.மு.க.,வினர் நடத்திய ரத்ததான நாடகத்தை கண்ட தமிழக மக்கள் ‘‘எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே... சொந்த நாட்டிலே... ’’ என்று எம்.ஜி.ஆரி்ன் பாடல்களை பாடி...

“வாய்ப்பு தாருங்கள், தமிழகத்தை சிங்கப்பூராக மாற்றிக்காட்டுகிறேன்” : அன்புமணி ராமதாஸ்

“வாய்ப்பு தாருங்கள், தமிழகத்தை சிங்கப்பூராக மாற்றிக்காட்டுகிறேன்” : அன்புமணி ராமதாஸ்

மாமல்லபுரத்தில் நடந்த சித்திரை முழுநிலவு மாநாட்டில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார். சித்திரை நிலவு மாநாட்டில் பா.ம.க., தலைவர் அன்புமணி பேசியதாவது: அருந்ததியர்களுக்கு 3; முஸ்லிம்களுக்கு 3.5;...

2026ம் ஆண்டு தேர்தலுக்கு தீவிரமாக தயாராகும் திமுக : 5 மாவட்டங்களில் அதிரடி மாற்றம்

விஷேச வீடுகளுக்கு ‘மொய் கவர்’ தி.மு.க.,வின் புது பார்முலா

தி.மு.க., நிர்வாகிகள் தங்கள் பகுதிகளில் உள்ள விஷேச வீடுகளுக்கு அழைப்பு இல்லாவி்ட்டாலும் பங்கேற்று மொய் கவர் வைக்க வேண்டும் என்று தி.மு.க., தலைமை வாய் மொழியாக உத்தரவிட்டுள்ளது....

“ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை” : இந்திய விமானப்படை அறிவிப்பு

“ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை” : இந்திய விமானப்படை அறிவிப்பு

''ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான செயல்பாடுகள் இன்னும் முடியவில்லை'' என இந்திய விமானப் படை தெரிவித்துள்ளது. பகல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது....

நம் எதிரிகள் கோழைகள்..! நாம் வென்றுவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பேச்சு..!

நம் எதிரிகள் கோழைகள்..! நாம் வென்றுவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பேச்சு..!

'நம் எதிரிகள் கோழைத்தனமாகத் தாக்கினார்கள். ஆனால் நாம் வென்று விட்டோம்' என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா - பாகிஸ்தான்...

முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சம்மன்

முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சம்மன்

100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் அபகரிப்பு விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு வருமான வரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். அதிமுக முன்னாள்...

ரஷ்யாவில் இரண்டாம் உலகப்போரின் 80ம் ஆண்டு வெற்றி விழா கொண்டாட்டம் : பிரதமர் மோடி மீண்டும் ரஷ்யா செல்கிறார்?

இந்தியா தொழில்நுட்பத் துறைகளில் முன்னணி நாடாக உருவெடுக்கும் : பிரதமர் மோடி

டிஜிட்டல் மாற்றம், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு , விண்வெளி தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா உலகின் முன்னணி நாடாக உருவெடுத்து வருகிறது என்று பிரதமர்...

டெல்லியில் திமுக இன்று போராட்டம்: ராகுல்காந்தி பங்கேற்பு

போர்நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தது ஏன்? ராகுல்காந்தி கேள்வி

போர்நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் முதலில் அறிவிப்பு வெளியிட்டது ஏன் என்று எதிர்க்கட்சிகள் கேட்டுள்ளநிலையில் காங்கிரஸ் எம்.பி.,ராகுல்காந்தி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தியா - பாகிஸ்தான்...

இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு கடன் கொடுக்கும் ஐ.எம்.எப்

இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு கடன் கொடுக்கும் ஐ.எம்.எப்

மூழ்கி வரும் பொருளாதாரத்தை சீரமைக்க, பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர் கடன் கொடுக்க, ஐ.எம்.எப்., ஒப்புதல் அளித்துள்ளது. ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நாணய நிதியத்திடம், மூழ்கி வரும்...

முப்படைத் தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

முப்படைத் தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

பாகிஸ்தானுடன் போர் பதற்றம் உச்சத்தில் இருக்கும் நிலையில், முப்படை தலைமை தளபதிகளுடன் பிரதமர் மோடி, நேற்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் பயங்கரவாதிகள்...

Page 1 of 51 1 2 51

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.