இந்தியா – பாகிஸ்தான் இடையே அமைதி ஏற்படுத்த சீனா விருப்பம்
சீன வெளியுறவுத்துறை இந்தியா - பாகிஸ்தான் இடையே அமைதி ஏற்படுத்த, ஆக்கபூர்வமாக செயல்பட சீனா விரும்புகிறது என்று, சீனா அரசின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் லின் ஜியான்...
சீன வெளியுறவுத்துறை இந்தியா - பாகிஸ்தான் இடையே அமைதி ஏற்படுத்த, ஆக்கபூர்வமாக செயல்பட சீனா விரும்புகிறது என்று, சீனா அரசின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் லின் ஜியான்...
பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்திய ராணுவ வீரர்களுக்கு உதவத் தயார் எனக் கூறி சண்டிகரில் இளைஞர்கள் குவிந்தனர். நம் ராணுவத்துக்கான ஆதரவு சேவைகளை அளிக்கும்...
வாழ்க்கையில் முதல் தடவையாக ஒரு இந்திய அரசியல்வாதியை அவரது அரசியல் ராஜதந்திரங்களுக்காகவே ஒட்டுமொத்த உலகமும் கொண்டாடுகிறது. அவர் தான் எஸ்.ஜெய்சங்கர் என்று அழைக்கப்படும் இந்திய வெளியுறவு அமைச்சர்...
பகிஸ்தான் பிரதமர் ஒரு கோழை என்று அந்நாட்டு எதிர்க்கட்சி எம்.பி., பாராளுமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளார். பகல்காம் தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு சென்று இந்தியா...
"அவசர கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்,'' என அனைத்து மாநிலங்களின் தலைமைச்செயலாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல்...
இந்திய-பாக் எல்லையில் நின்று தீவிரவாதத்துக்கு எதிராகப் போராடும் இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று சென்னையில் முதலமைச்சர் தலைமையில் பேரணி நடத்தப்பட உள்ளது. இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்...
காஷ்மீரில் உள்ள தமிழக மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் உதவி எண்கள் அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.காஷ்மீரில் பயின்று வரும் தமிழக மாணவர்களை...
மக்களிடம் இருக்கும் கெட்ட பெயரில் இருந்து வெளியே வரவும், அமலாக்கத்துறையின் வழக்கினை திறம்பட கையாளவுமே துரைமுருகனின் இலாகா மாற்றப்பட்டுள்ளது. தமிழக மணல், தாதுமணல், கல்குவாரி ஆகிய வளம்...
இந்தியா நடத்தியுள்ள 'ஆபரேஷன் சிந்தூர்' அதிரடி தாக்குதல் குறித்து அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளன. பகல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்...
'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலுக்கு வரவேற்பு தெரிவித்துள்ள எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நம்முடைய போர் பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தான் என்றும் ஆபரேசன்...
[mc4wp_form]
அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.
Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved