Sunday, September 6, 2026
36 °c
Tiruvannamalai
32 ° Mon
33 ° Tue
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

“மோடி பெயரை உச்சரிக்கக்கூட தைரியமில்லாத பிரதமர்” நாடாளுமன்றத்தில் ஆவேசமடைந்த பாக்., எம்.பி.,

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
09/05/2025
in இந்தியா
0
“மோடி பெயரை உச்சரிக்கக்கூட தைரியமில்லாத பிரதமர்” நாடாளுமன்றத்தில் ஆவேசமடைந்த பாக்., எம்.பி.,
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

பகிஸ்தான் பிரதமர் ஒரு கோழை என்று அந்நாட்டு எதிர்க்கட்சி எம்.பி., பாராளுமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.

AlsoRead

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

மணிப்பூரில் முடக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளை திறக்க இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும்

குழந்தைகள் பாலியல் சுரண்டல் உள்ளடக்கங்களை கட்டாயம் புகாரளிக்க வழிகாட்டு நெறிமுறை

பகல்காம் தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு சென்று இந்தியா தீவிரவாத முகாம்களின் மீது தாக்குதல் நடத்தி, ஒன்பது முகாம்களை அழித்தது. அந்த தாக்குதலில் 70க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர கிராமங்களில் பாகிஸ்தான் பொதுமக்கள் மீது தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடி கொடுத்த இந்தியா பாகிஸ்தானின் வான்நிலையம் ஒன்றை தகர்த்தது. இதனையடுத்து, பாகிஸ்தான் நேற்று இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் இருக்கும் சில பகுதிகளில் நேற்று டிரோன் தாக்குதலை நடத்தியது. ஆனால், அந்த அனைத்து டிரோன் தாக்குதலையும் இந்திய ராணுவம் முறியடித்து அழித்தது.

அதுமட்டுமின்றி பாகிஸ்தானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவும், பாகிஸ்தான் மீது பயங்கர தாக்குதலை நடத்தியது. இந்நிலையில், பாகிஸ்தான் எதிர்க் கட்சி எம்.பி. ஒருவர் அந்நாட்டு பிரதமரை கடுமையாக சாடியுள்ளார். அதிலும், அந்த எம்.பி. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தினுள்ளேயே அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஒரு கோழை என சாடியுள்ளார்.

அவர் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசியதாவது; “இந்தியாவுக்கு எதிராக ஒரு கருத்தும் இதுவரை வரவில்லை. அரசு தைரியமாக சண்டையிடும் என எல்லையில் ராணுவ வீரர்கள் நிற்கின்றனர். ஆனால், உங்கள் தலைவர் ஒரு கோழை, மோடியின் பெயரைக் கூட உச்சரிக்க முடியாதவர். எல்லையில் சண்டையிட்டுக்கொண்டிருக்கும் ராணுவ வீரர்களுக்கு நீங்க என்ன சொல்ல விரும்புகிறீர்கள்” என காட்டமாக விமர்சித்துள்ளார்.

Tags: Narendramodioperation sindoorPak MPPakistan parliament
Previous Post

அவசர கால முன்னெச்சரிக்கை : மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை

Next Post

உலகமே கொண்டாடும் தமிழனின் ராஜதந்திரம்…!

Related Posts

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

16/08/2026
மணிப்பூரில் முடக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளை திறக்க இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும்

மணிப்பூரில் முடக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளை திறக்க இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும்

16/08/2026

குழந்தைகள் பாலியல் சுரண்டல் உள்ளடக்கங்களை கட்டாயம் புகாரளிக்க வழிகாட்டு நெறிமுறை

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் வனத்துறையினர் துப்பாக்கிச்சூடு

16/08/2026

ஜார்க்கண்ட்டில் 15-வது நாளாக மாணவர்கள் போராட்டம்

08/08/2026

ராமர் கோயில் காணிக்கை திருட்டு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகளின் நூதன போராட்டம்

31/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved