திண்டிவனம் அருகே மதுக்கூடமாக மாறிவரும் பள்ளி வளாகம்
திண்டிவனம் அடுத்த கொள்ளார் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகம் இரவு நேரங்களில் மது பிரியர்களின் அட்டகாசத்தால் மதுக்கூடமாக மாறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ...
திண்டிவனம் அடுத்த கொள்ளார் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகம் இரவு நேரங்களில் மது பிரியர்களின் அட்டகாசத்தால் மதுக்கூடமாக மாறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ...
கடலூர் அருகே ராமாபுரம் பகுதியில் நேற்று நிகழ்ந்த சாலை விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் ...
வாணாபுரம் அந்தோணியார் தேவாலயத்தில் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஒன்றியம் வாணாபுரம் அருகே சதாகுப்பம் ஊராட்சியில் அந்தோணியார் தேவாலயம் ...
உத்திரபிரதேசத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த 24 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 44 ஆண்டுகளுக்குப் பின் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் தெஹுலி கிராமத்தில் 1981 ...
திண்டிவனம் அருகே கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த மாணவியிடம் தகராறில் ஈடுபட்ட இரு போதை ஆசாமிகள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ...
திருவாரூரில் பல லட்சம் மதிப்பிலான 400 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து 5 பேரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். தெலுங்கானா மாநிலத்திலிருந்து திருவாரூர் ...
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அருகே வடுவன்குடிசை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் பெரணமல்லூர் பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு நந்தினி ...
விருத்தாசலத்தில் நள்ளிரவில் பூட்டியிருந்த வீடுகளின் பூட்டை உடைத்து 37 பவுன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் ...
செஞ்சி அருகே காதல் தொல்லையால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நரசிங்கராயன்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் வெங்கடேசபெருமாள்-நீலா தம்பதிகளுக்கு ...
கரிக்காலி செட்டிநாடு சிமெண்ட் ஆலை குடியிருப்பில், 77 பவுன் நகை திருடப்பட்ட வழக்கில் வடமாநிலத்தவர் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை ஒன்றியம் கரிக்காலியில் செட்டிநாடு சிமெண்ட் ...
அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.
Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.
Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved