Tag: Crime News Today

கஞ்சா விற்பனை 4 பேர் கைது

77 பவுன் நகைகள் திருட்டு வழக்கில் வடமாநிலத்தை சேர்ந்தவர் கைது

கரிக்காலி செட்டிநாடு சிமெண்ட் ஆலை குடியிருப்பில், 77 பவுன் நகை திருடப்பட்ட வழக்கில் வடமாநிலத்தவர் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை ஒன்றியம் கரிக்காலியில் செட்டிநாடு சிமெண்ட் ...

திண்டுக்கல் அருகே யானை தந்தம் விற்க முயற்சி: 7 பேர் கைது

திண்டுக்கல் அருகே யானை தந்தம் விற்க முயற்சி: 7 பேர் கைது

திண்டுக்கல் அருகே யானைகள் சண்டையிட்டபோது உடைந்து விழுந்த யானை தந்தத்தை விற்பனை செய்ய முயன்ற 7 பேரை கன்னிவாடி வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். திண்டுக்கல் ...

ரிஷிவந்தியம் அருகே மின்சாரம் தாக்கி பெயிண்டர் உயிரிழப்பு

ரிஷிவந்தியம் அருகே மின்சாரம் தாக்கி பெயிண்டர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அருகே அதையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முபாரக் அலி (36). பெயிண்டரான இவர் ...

Page 2 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.