Tag: tiruvannamalai news

கலசப்பாக்கம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: கூலித்தொழிலாளிகள் உயிரிழப்பு

கலசப்பாக்கம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: கூலித்தொழிலாளிகள் உயிரிழப்பு

கலசப்பாக்கம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் கூலித்தொழிலாளிகள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே புதுப்பாளையம் அடுத்த நாகப்பாடியில் உள்ள ...

42 ஆண்டு கட்சிப் பணி செய்தவருக்கு கிடைத்த ‘தர்மஅடி’

42 ஆண்டு கட்சிப் பணி செய்தவருக்கு கிடைத்த ‘தர்மஅடி’

திருவண்ணாமலை மாவட்ட அ.தி.மு.க.,வில் நடந்த அடிதடி குறித்து எந்த மீடியாவும், சோசியல் மீடியாவும் பெரிய அளவில் கண்டுகொள்ளவில்லை. இதே சம்பவம் தி.மு.க.,வில் மட்டும் நடந்திருந்தால்... பல கோடி ...

மகா தீப மலை மீது தடையை மீறி ஏறிய வெளிநாட்டினர்

அண்ணாமலையார் கோயில் பின்புற மலைக்கு பணம் பெற்றுக்கொண்டு அனுமதியா? 

தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள திருவண்ணாமலை,அண்ணாமலையார் கோயிலுக்கு பின்புறம் உள்ள மலைக்குச் செல்வதற்கு வனத்துறையில் சிலர் பணம் பெற்றுக்கொண்டு அனுமதி அளிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருவண்ணாமலை , அண்ணாமலையார் ...

திருவண்ணாமலை கிரிவலப்பாதை கழிவறைகளில் கட்டணக்கொள்ளை 

திருவண்ணாமலை கிரிவலப்பாதை கழிவறைகளில் கட்டணக்கொள்ளை 

திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களிடம் நிர்ணயிக்கப்பட்ட கழிவறை கட்டணத்தைவிட அதிக கட்டணம் வாங்குவதாக புகார்கள் எழுந்துள்ளன. பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக புகழ்பெற்று விளங்குவது திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயில். ...

போளூர் அருகே எஸ்.ஐ. மீது தாக்குதல்: வழக்கறிஞர் கைது

போளூர் அருகே எஸ்.ஐ. மீது தாக்குதல்: வழக்கறிஞர் கைது

போளூர் அருகே போலீஸ் உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ.) மீது தாக்குதல் நடத்திய வழக்கறிஞரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த ஆதமங்கலம் புதூர் காவல் ...

குப்பநத்தம் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

குப்பநத்தம் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி நேற்று செங்கம் வட்டம் குப்பநத்தம் அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தார்.  இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் ...

மகா தீப மலை மீது தடையை மீறி ஏறிய வெளிநாட்டினர்

அண்ணாமலையார் கோயிலில் பெண் ஊழியரை தவறாக பேசிய மேற்பார்வயைாளர் சஸ்பெண்ட்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பெண் ஊழியரை தவறாக பேசிய கோயில் மேற்பார்வையாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மேற்பார்வையாளராக சதீஷ் பணியாற்றி வருகிறார். இவர் கோயிலில் ...

காலி குடங்களை தோளில் சுமந்து முதியவர் நூதன கோரிக்கை மனு

காலி குடங்களை தோளில் சுமந்து முதியவர் நூதன கோரிக்கை மனு

ஆரணி அருகே ஜல்ஜீவன் திட்டத்தில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாயில் தனது வீட்டிற்கு ஐந்து ஆண்டுகளாக குடிநீர் வரவில்லை எனக் கூறி, முதியவர் காலி குடங்களை தோளில் மாட்டிக்கொண்டு ...

திருவண்ணாமலையில் ஒன்றிய பட்ஜெட் நகலை கிழித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் ஒன்றிய பட்ஜெட் நகலை கிழித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ரவுண்டானா அருகில், தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஒன்றிய அரசின் பட்ஜெட்டுக்கு ...

நந்தன் கால்வாய் திட்டத்திற்கு ரூ.340 கோடி நிதி: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கொண்டாட்டம்

நந்தன் கால்வாய் திட்டத்திற்கு ரூ.340 கோடி நிதி: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கொண்டாட்டம்

நந்தன் கால்வாய் திட்டத்திற்கு ரூ. 340 கோடி நிதி ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து, திருவண்ணாமலையில் நடந்த விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் விவசாய ...

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.