Monday, June 8, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

அண்ணாமலையார் கோயில் பின்புற மலைக்கு பணம் பெற்றுக்கொண்டு அனுமதியா? 

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
16/04/2025
in தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
மகா தீப மலை மீது தடையை மீறி ஏறிய வெளிநாட்டினர்
0
SHARES
44
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள திருவண்ணாமலை,அண்ணாமலையார் கோயிலுக்கு பின்புறம் உள்ள மலைக்குச் செல்வதற்கு வனத்துறையில் சிலர் பணம் பெற்றுக்கொண்டு அனுமதி அளிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருவண்ணாமலை , அண்ணாமலையார் கோயிலுக்கு பின்புறம் அமைந்துள்ள மலை தடை செய்யப்பட பகுதியாகும்.

அந்த மலைமீது யாரும் ஏறக்கூடாது என்று தடைவிதிக்கப்பட்டுள்ளது. வனத்துறை சார்பில் திருவண்ணாமலை கோயிலுக்கு பின்புறம் உள்ள மலைப்பகுதி ‘தடை செய்யப்பட்ட பகுதி’ என்று அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால், வனத்துறையில் சிலர் பணத்தை வாங்கிக்கொண்டு மலைக்குச் செல்வதற்கு அனுமதி அளிக்கின்றனர். இவ்வாறு அனுமதி அளிக்கப்படுவதால்தான் சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கின்றன. சமீபத்தில் கூட இந்த மலைக்கு ஒரு வழிகாட்டியுடன் சென்ற வெளிநாட்டு பெண் பக்தர் பாலியல் வன்முறைக்கு உள்ளானார்.

AlsoRead

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

மலைமீது ஏறக்கூடாது என்ற தடை இருக்கும்போது அவர்கள் எப்படி மலைக்குச் சென்றார்கள் என்ற அதிர்ச்சிக்குரிய கேள்வி பலருக்கும் ஏற்பட்டது. ஒரு சில வனத்துறை பணியாளர்களால் ஒட்டுமொத்த வனத்துறைக்கும் கெட்டபெயர் ஏற்படுகிறது.

அதேபோல தற்போது ஒரு வெளிநாட்டு சாமியார் மலைமீது ஏறி, ஒரு பாறை மீது தவம் செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த சாமியார் எப்படி மலை மீது ஏறினார். எப்போது ஏறினார்? எத்தனை நாட்களாக அங்கு தங்கியுள்ளார்? அவர் மலைக்குச் செல்வதற்கு அனுமதி அளித்தது யார் என்ற பல கேள்விகள் எழுந்து சர்ச்சையை ஏற்படுத்தியுளளது.

இதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக, மலைக்குச் செல்வதற்கு பணம் பெற்று அனுமதி வழங்கும் வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லை என்றால் மீண்டும் ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடக்கும் வாய்ப்புகள் ஏற்படலாம். அப்படியான ஒரு அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்னதாக மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பக்தர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags: Annamalaiyar templetiruvannamalai news
Previous Post

திருவண்ணாமலை கிரிவலப்பாதை கழிவறைகளில் கட்டணக்கொள்ளை 

Next Post

கூட்டணி அரசா..? கூட்டணி ஆட்சியா..? ‘விஞ்ஞான மூளையெல்லாம் வேணாம்’ : எடப்பாடி பழனிசாமி காட்டம்

Related Posts

annamalai

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

05/06/2026
Annamalai

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

05/06/2026

ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

04/06/2026

“மீண்டும் வெற்றிச் சரித்திரம் எழுதுவோம்! உதயசூரியன் ஒளியால் இருள் விலகும்” – கலைஞர் பிறந்தநாளில் மு.க.ஸ்டாலின் சூளுரை!

03/06/2026

பாஜகவில் இருந்து அண்ணாமலை ராஜினாமா? டெல்லியில் பரபரப்பு நகர்வுகள்

03/06/2026

நெட்டூர் வன்முறை: “காவல்துறையின் அலட்சியமே காரணம்” – தமமுக தலைவர் ஜான் பாண்டியன் சாடல்!

31/05/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!
  • “அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு
  • கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!
  • டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?
  • ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved