Tag: ஆரணி

ஆரணி அருகே ஒரே இரவில் 8 வீடுகளில் புகுந்து 12 சவரன் நகைகள், ரூ.1லட்சம் திருட்டு

ஆரணி அருகே ஒரே இரவில் 8 வீடுகளில் புகுந்து 12 சவரன் நகைகள், ரூ.1லட்சம் திருட்டு

ஆரணி அடுத்த மாமண்டூர் கிராமத்தில் உள்ள செங்குந்தர் தெரு, பஜனை கோயில் தெரு, பெருமாள் கோயில் தெருஆகிய தெருக்களில் உள்ளபூட்டியிருந்த 8 வீடுகளில் பூட்டை உடைத்து பணம், ...

“என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” கூட்டம்:

“என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” கூட்டம்:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே தேவிகாபுரம் புலவன்பாடி ஆகியஊராட்சிகளில் ஆரணி தெற்கு ஒன்றிய திமுக சார்பில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி செயல் திட்ட கூட்டம் ஒன்றியசெயலாளர் ...

ஆரணி அருகே கன்று விடும் திருவிழா

ஆரணி அருகே கன்று விடும் திருவிழா

ஆரணிய அடுத்த குன்னத்தூரில் நேற்று கன்று விடும் திருவிழா நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர். ர், காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு ...

ஆரணியில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை; பெண் உட்பட 3 பேர் கைது

ஆரணியில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை; பெண் உட்பட 3 பேர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிடவுன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கண்ணமங்கலம் களம்பூர் சந்தவாசல் ஆகிய கியபகுதி பகுதிகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி, காட்டன் 3 ...

ஆரணியில் ஆற்றில் மூழ்கி மாணவன் பலி

ஆரணியில் ஆற்றில் மூழ்கி மாணவன் பலி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டைவடக்கு வீதியைசேர்ந்தகூலிதொழிலாளி ரவி -சித்ரா தம்பதியினருக்கு அருண்ராஜ் சுனில்ராஜ் என்ற 2 மகன்கள். இதில் சுனில்ராஜ் ஆரணி டவுன் பகுதியில் உள்ள ...

ஆரணி காமக்கூர் ஏரி உடையும் அபாயம்

ஆரணி காமக்கூர் ஏரி உடையும் அபாயம்

ஆரணியை அடுத்தகாமக்கூர் ஏரிக்கரை விரிசல் ஏற்பட்டு உடையும் அபாயத்தில் உள்ளதால் ஏரிக்கரை அருகில் உள்ள விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த காமக்கூர் பெரிய ...

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் ஆரணி எம்.பி. தரணிவேந்தன், ஜோதி எம்.எல்.ஏ. பங்கேற்பு

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் ஆரணி எம்.பி. தரணிவேந்தன், ஜோதி எம்.எல்.ஏ. பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மேல்சிசமங்கலம், அரையாளம் கிராமங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஜோதி தலைமை தாங்கினார். ஆரணி மத்திய ஒன்றிய ...

ஆரணியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஆரணியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஆரணி நகரிலிருந்து பழைய ஆற்காடு சாலையில் புதிய பாலம் கட்டப்பட்டு விரைவில் திறக்கப்பட உள்ளதால் ஆரணி- இரும்பேடு செல்லும் சாலையை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற உள்ளது. ...

ஆரணி அருகே 24 ஆண்டுகளாக கோவில் நிலம் ஆக்கிரமிப்பு மீட்க கோரி கிராம மக்கள் போராட்டம்!

ஆரணி அருகே 24 ஆண்டுகளாக கோவில் நிலம் ஆக்கிரமிப்பு மீட்க கோரி கிராம மக்கள் போராட்டம்!

ஆரணி அருகே கோவில் நிலத்தை மீட்டுத்தரக்கோரி கிராம மக்கள் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே முனுகப்பட்டு கிராமத்தில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான  நீலகண்ட ...

ஆற்றுப்படுகைகளில் மணல் திருடி வந்த 7 மாட்டு வண்டிகள் பறிமுதல்

ஆற்றுப்படுகைகளில் மணல் திருடி வந்த 7 மாட்டு வண்டிகள் பறிமுதல்

ஆற்றுப்படுகைகளில் மணல் திருடி வந்த 7 மாட்டு வண்டிகளை வருவாய்த்துறையினர் பறிமுதல் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம ஆற்று படுகைகளில் ஆற்று கனிமங்கள் ...

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.