திருவண்ணாமலையில் வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி தை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நாள் என அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
தை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் பிப்ரவரி 1ம் தேதி காலை 6.13 மணிக்கு தொடங்கி, 2ம் தேதி அதிகாலை 4.45 மணிக்கு நிறைவடைகிறது. எனவே, வரும் 1ம் தேதி இரவு கிரிவலம் செல்ல உகந்தது என அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பவுர்ணமி சிறப்பு ரயில் கள் வேலூர் மற்றும் விழுப்புரம் வழியாக சென்னை – திருவண் ணாமலை இடையே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.



