Thursday, July 23, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

228.8 மி.மீ மழை பதிவு

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
09/01/2024
in செய்திகள், மாவட்டங்கள்
0
228.8 மி.மீ மழை பதிவு
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல் பயிர்கள் நீரில் மூழ்கின

கடலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் விடிய விடிய பலத்த மழை பெய்தது. சிதம்பரத்தில் 228 மி.மீ. மழை பதிவானது. பல ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெல் பயிர்கள் நீரில் மூழ்கியதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

AlsoRead

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. கடலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பகலில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மிதமான அளவில் மழை பெய்தது.

ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை மாவட்டத்தில் பரவலாக மழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக சிதம்பரம், காட்டுமன்னார் கோவில், புவனகிரி மேற்கு சீரப்பாளையம் குமராட்சி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.இதனால் விளைநிலங்கள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. திங்கள்கிழமை மிதமான அளவில் மழை பெய்தது.

சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் அறுவடைக்குத் தயாராக இருந்த சம்பா நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். சித்தமல்லி, அகரபுத்தூர், பழஞ்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மணிலா விதைக்கப்பட்ட நிலங்கள் நீரில் மூழ்கின.

கடலூர் மாவட்ட மீன் வளம் மீனவர் நலத் துறை விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, கடலூர் மாவட்ட மீனவர்கள் கடந்த 6 ஆம் தேதி முதல் 3 நாள்களாக கடலுக்குச் செல்லவில்லை. இதனால், மீன்பிடி பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன.
கடல் சீற்றத்துடன் காணப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

Tags: ஆயிரக்கணக்கான ஏக்கர்நெல் பயிர்கள்மழை பதிவுவளிமண்டல கீழடுக்கு சுழற்சி
Previous Post

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் குறைபாடுகள் இருந்தால் புகார் தெரிவிக்கலாம்

Next Post

மத்திய அரசு சட்டத்தால் வாழ்வாதாரம் பாதிப்பு

Related Posts

Anitha Radhakrishnan Arrest

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

03/07/2026
Electric Vehicle Safety

‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!

03/07/2026

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

03/07/2026

மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?

03/07/2026

“மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

03/07/2026

“திமுகவை விட்டு விலக போலீஸார் கட்டாயப்படுத்தினர்” – கைதான அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி!

03/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
  • ‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!
  • 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!
  • மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?
  • “மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved