Friday, May 23, 2025
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

திருவண்ணாமலை எஸ்.கே.பி பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழா.

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
13/01/2024
in செய்திகள், மாவட்டங்கள்
0
திருவண்ணாமலை எஸ்.கே.பி பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழா.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திருவண்ணாமலையில் உள்ள எஸ்.கே.பி பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு கல்விக் குழுமத்தின் தலைவர் திரு.கு. கருணாநிதி தலைமை தாங்கினார். எஸ்.கே.பி கல்வி குழுமத்தின் இணை செயலாளர் திரு கே.வி.அரங்கசாமி மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரி திரு.ஆர்.சக்தி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

AlsoRead

இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!

கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?

கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ்.பாஸ்கரன் வாழ்த்துரை வழங்கினார். உடன் பிஆர்ஓ. சையத் ஜஹிருத்தீன் கலந்து கொண்டார்.

துறை தலைவர்கள் அனைவரும் குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர். பொங்கல் விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் இரண்டாம் ஆண்டு மாணவி செல்வி லக்சி மேரி வரவேற்றார். அனைத்து துறை மாணவ மாணவிகள் கோலமிட்டு பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பொங்கல் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.

விழாவில் விவசாயிகளின் பண்பாடு, கலாச்சாரம், உறி அடித்தல், சிலம்பு சுற்றுதல், கயிறு இழுத்தல், நடனம், வண்ண ஓவிய மற்றும் பல பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ் பாஸ்கரன் பேசுகையில் நமது தமிழ் கலாச்சாரம் மற்றும் விவசாயத்தின் மதிப்பினை நாம் உணர வேண்டும்.தமிழர் பாரம்பரியத்தை காப்பாற்றுவதும் அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வதும் பொறியியல் மாணவர்களாகிய உங்களின் கடமையாகும் என்று கூறினார்.

விழா ஏற்பாடுகளை முதலாம் ஆண்டு துறை தலைவர் திரு.எஸ் தனசேகர், முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவ மாணவிகள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

விழாவின் நிறைவாக அனைத்து எஸ்.கே.பி பொறியியல் கல்லூரியில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் பொங்கல் சிறப்பு பரிசு மாணவ மாணவியர்களின் சார்பாக வழங்கப்பட்டது. இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பேராசிரியர் திரு வி.கே.தினேஷ் பிரபு நன்றி கூறினார்.

Tags: எஸ்.கே.பி பொறியியல் கல்லூரிதிருவண்ணாமலைபொங்கல் விழா.
Previous Post

மாட்டுவண்டி ஓட்டிய கலெக்டர்

Next Post

எஸ்.கே.பி. வனிதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ” பொங்கல் திருநாள்” கொண்டாடப்பட்டது

Related Posts

இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

22/05/2025
திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!

திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!

20/05/2025

கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?

14/05/2025

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

13/05/2025

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..?

12/05/2025

“வாய்ப்பு தாருங்கள், தமிழகத்தை சிங்கப்பூராக மாற்றிக்காட்டுகிறேன்” : அன்புமணி ராமதாஸ்

12/05/2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!
  • திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!
  • கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?
  • பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
  • எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..?

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved