Monday, June 8, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்த பெண் உயிரிழப்பு

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
28/01/2024
in செய்திகள், மாவட்டங்கள்
0
கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்த பெண் உயிரிழப்பு
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

மருத்துவமனையில் உறவினர்கள் முற்றுகை

விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்த பெண் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

AlsoRead

பாலியல் வன்கொடுமை: தவெக நிர்வாகிகள் இருவர் கைது; பாதிக்கப்பட்ட பெண் பேட்டி

தொடரும் மின்வெட்டு: வீதியில் இறங்கி போராடிய மக்கள் – மின்வாரியம் சொல்வதென்ன?

சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.29 உயர்வு: புதிய விலை நிலவரம் மற்றும் முழு விவரங்கள்!

அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் மருத்துவமனையில் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் அருகே உள்ள அரியலூர் திருக்கை நகரை சேர்ந்தவர் ஜெனிபர். இவருக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகளாக குழந்தை இல்லை. இதனால் இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில், கர்ப்பப்பை குழாய்களில் அடைப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறி அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று சொல்லியுள்ளனர். அதனை அடுத்து, நேற்று முன்தினம் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இந்த நிலையில், அதிகாலையில் ஜெனிபர் உயிரிழந்ததாக அவரது உறவினர்களுக்கு தெரிய வந்ததை தொடர்ந்து, உறவினர்கள் ஏராளமானோர் தவறான சிகிச்சையால் ஜெனிபர் இறந்ததாக கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த்தும், விழுப்புரம் நகர போலீசார் ஏராளமானோர் மருத்துவமனையில் குவிக்கப்பட்டு, மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மருத்துவர்கள் சிகிச்சையில் எந்த தவறும் இல்லை. அவருக்கு உடலில் ஏற்கனவே இருந்த சர்க்கரையை நோய் காரணமாக உயிர் இழந்திருக்கலாம், உடலை அறுவை சிகிச்சை செய்து எங்கே தவறு நடந்தது என்று தெரிந்து கொள்ளலாம், என்று தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையில் இருந்து உடலை வாங்க மறுத்து மீண்டும் உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.

Tags: கர்ப்பப்பை அறுவை சிகிச்சைபெண் உயிரிழப்புமருத்துவமனைமுற்றுகை
Previous Post

சொகுசு பஸ்-லாரி நேருக்கு நேர் பயங்கர மோதல்

Next Post

ஆற்றுப்படுகைகளில் மணல் திருடி வந்த 7 மாட்டு வண்டிகள் பறிமுதல்

Related Posts

TVK Executives Arrested

பாலியல் வன்கொடுமை: தவெக நிர்வாகிகள் இருவர் கைது; பாதிக்கப்பட்ட பெண் பேட்டி

08/06/2026
Power Cut

தொடரும் மின்வெட்டு: வீதியில் இறங்கி போராடிய மக்கள் – மின்வாரியம் சொல்வதென்ன?

08/06/2026

சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.29 உயர்வு: புதிய விலை நிலவரம் மற்றும் முழு விவரங்கள்!

08/06/2026

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

05/06/2026

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

05/06/2026

கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!

04/06/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • பாலியல் வன்கொடுமை: தவெக நிர்வாகிகள் இருவர் கைது; பாதிக்கப்பட்ட பெண் பேட்டி
  • தொடரும் மின்வெட்டு: வீதியில் இறங்கி போராடிய மக்கள் – மின்வாரியம் சொல்வதென்ன?
  • சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.29 உயர்வு: புதிய விலை நிலவரம் மற்றும் முழு விவரங்கள்!
  • “பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!
  • “அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved