மதுரை விழாவில் பிரதமர் மோடிக்கு ‘திருவாரூர் தேர்’ நினைவுப்பரிசு வழங்கினார் அமைச்சர் எ.வ.வேலு
மதுரையில் நடைபெற்ற மத்திய அரசு விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்தார். முக்கிய ...

