நாங்குநேரி இரட்டை கொலை: 7 இளைஞர்கள் அதிரடி கைது! 9 பேர் கொண்ட கும்பல் நடத்திய வெறிச்செயல் – முழு பின்னணி
திருநெல்வேலி: நாங்குநேரி அருகே பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய 7 இளைஞர்களை தனிப்படை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். ...

