செய்யாறு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை, ₹4 லட்சம் கொள்ளை – மக்கள் பீதி!
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா பகுதியில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் கொள்ளைச் சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் தொடர்ச்சியாக, நேற்று இரவு வீட்டின் பூட்டை ...

