சிலிண்டர்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் – வருவாய்த்துறையின் நூதன தேர்தல் பிரச்சாரம்!
தமிழக சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வேடசந்தூர் தொகுதியில் பொதுமக்களிடையே வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வருவாய்த்துறையினர் சிலிண்டர்களில் ஸ்டிக்கர் ...


