Elumalai, Sub Editor

Elumalai, Sub Editor

திருவண்ணாமலை மாவட்டத்தில் 11-ம் தேதி மதுக்கடைகள் மூடல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 11-ம் தேதி மதுக்கடைகள் மூடல்

வள்ளலார் நினைவு நாளான வருகிற 11-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து மதுபானக்கடைகளும் மூடப்பட வேண்டுமென்று மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் உத்தரவிட்டுள்ளார்.  திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அனைத்து...

புழல் சிறையில்  கைதிகளுக்கு சோப்பில் மறைத்து கஞ்சா:  6 பேர் மீது வழக்கு

புழல் சிறையில்  கைதிகளுக்கு சோப்பில் மறைத்து கஞ்சா:  6 பேர் மீது வழக்கு

சென்னை புழல் மத்திய விசாரணை சிறையில் சுமார் 3000-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களை பார்க்க உறவினர்கள், நண்பர்கள் என தினசரி 100-க்கும் மேற்பட்டோர் வந்து...

பாலியல் வன்முறையில் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்வித்தகுதி ரத்து: கல்வி அமைச்சர் அதிரடி

பாலியல் வன்முறையில் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்வித்தகுதி ரத்து: கல்வி அமைச்சர் அதிரடி

பாலியல் விவகாரம் தொடர்பாக பள்ளிகளில் இனி புகார்கள் எழுந்தால், யார் தவறு செய்திருந்தாலும் அவர்களின் கல்வித்தகுதி ரத்து செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளார். கடந்த...

கடலூர் மத்திய சிறையில் ஆட்சியர் தலைமையில் ஆய்வு

கடலூர் மத்திய சிறையில் ஆட்சியர் தலைமையில் ஆய்வு

கடலூர் மத்திய சிறையில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: சென்னை...

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சம்பா நெல் வரத்து அதிகரிப்பு

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சம்பா நெல் வரத்து அதிகரிப்பு

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 12 ஆயிரம் நெல் மூட்டைகள் விற்பனைக்காக குவிந்தன. கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் மாவட்டத்திலேயே மிகப்பெரிய வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைந்துள்ளது....

செல்போன் பேசியதை கண்டித்த கணவனை வெந்நீர் ஊற்றிக் கொலை

வாகனம் மோதி விபத்து: கவுரவ விரிவுரையாளர் உயிரிழப்பு

திருவெண்ணெய்நல்லூர் சாலை விபத்தில் கவுரவ விரிவுரையாளர்  உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், காணை அருகே உள்ள கருங்காலிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகன் விஜயகுமார்(35). இவருக்கு...

மசோதா விவகாரங்களில் ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கமுடியாது : உச்சநீதிமன்றம் கருத்து

மசோதா விவகாரங்களில் ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கமுடியாது : உச்சநீதிமன்றம் கருத்து

மாநில அரசு நிறைவேற்றும் மசோதாக்களை முட்டுக்கட்டையாக ஆளுநர் இருக்கமுடியாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே தொடர்ந்து கருத்து மோதல் நடந்து...

வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் மு.க.ஸ்டாலின் புகழாரம்.

‘நேற்று கட்சியை தொடங்கிட்டு இன்றைக்கு முதலமைச்சரா?’- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடல்

கட்சி தொடங்கிய உடனே தான்தான் முதலமைச்சர் என்று கூறுவதெல்லாம் மக்களிடம் என்றைக்குமே எடுபடாது என்று தவெக தலைவர் விஜய்யை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைமுகமாக விமர்சித்துள்ளார். 2 நாள்...

தமிழகத்தில் இயல்பைவிட வெப்பநிலை அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் இயல்பைவிட வெப்பநிலை அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழகம், புதுச்சேரி...

கடலூர் மாவட்டத்தில் புதிய திட்ட பணிகளுக்கு அமைச்சர் அடிக்கல்

கடலூர் மாவட்டத்தில் புதிய திட்ட பணிகளுக்கு அமைச்சர் அடிக்கல்

கடலூர் மாவட்டத்தில் புதிய திட்ட பணிகளுக்கு அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார். கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், சொக்கன் ஓடை குறுக்கே ரூ.9 கோடி மதிப்பீட்டில்...

Page 36 of 46 1 35 36 37 46

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.