மாவட்டங்கள்

மின் கசிவினால் வீட்டில் தீ விபத்து

மக்கள் சேவை இயக்கத்தினர் உதவி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் மேற்கு ஒன்றிய வெள்ளிமேடைப்பேட்டை புத்தம்தாங்கள் கிராமத்தைச் சார்ந்த கார்த்திக், வசந்தா இவர்களது குடிசை வீட்டில்...

Read moreDetails

ஒருவழிச் சாலையை இடைவழிச் சாலையாக அகலப்படுத்தி உறுதிப்படுத்தும் பணி

திண்டிவனம் அருகே 5 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிறு பாலம் மற்றும் பேரணி பெரியதச்சூர் ஒருவழிச் சாலையை இடைவழிச் சாலையாக அகலப்படுத்தி உறுதிப்படுத்தும் பணிக்கு...

Read moreDetails

மயிலம் தொகுதி சார்பில் அமைச்சர் மஸ்தான் தலைமையில் வரவேற்பு

சேலத்தில் நடைபெறவுள்ள இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு சுடர் ஓட்டத்திற்கு மயிலம் தொகுதி சார்பில் கூட்டேரிப்பட்டில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது....

Read moreDetails

வந்தவாசி அருகே மறுநாள் திருமணம் நடக்க இருந்த நிலையில் இளம்பெண் திடீர் மாயம்

வந்தவாசி அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் மறுநாள் திருமணம் நடக்க இருந்த நிலையில் திடீரென மாயமானார். இவர் வீட்டிலிருந்து பி ஏ தபால்...

Read moreDetails

பாஸ்புட் ரைஸ் வாங்குவதில் தகராறு

வி.சி.க. ஒன்றிய செயலாளர் மீது தாக்குதல் 5 பேர் மீது வழக்கு பதிவு வந்தவாசி அடுத்த தெள்ளார் பாஸ்புட் கடையில் ரைஸ் வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் வி.சி.க....

Read moreDetails

செங்கம் லாரி உரிமையாளர்கள் சங்கம் தொடக்க விழா

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகர் பகுதியில் இயங்கும் லாரி உரிமையாளர்கள் சங்கம் தொடக்க விழா மற்றும் அலுவலக திறப்பு விழாவில் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி தலைமையேற்று...

Read moreDetails

அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் பணம் கொள்ளை

போலீசார் விசாரணை திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பந்தார பள்ளி ஊராட்சி போயர் வட்டம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் மகன் குணசேகரன் (50) விவசாயியான இவருக்கு நேர்...

Read moreDetails

கெமிக்கல் ஏற்றி சென்ற லாரியில் திடீர் தீ விபத்து

ஓட்டுனரின் சாதுரியத்தால் பேராபத்து தவிர்ப்பு ஆம்பூர் அருகே கெமிக்கல் ஏற்றி கொண்டு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரியில் திடீரென தீப்பிடித்து புகை ஏற்பட்டது. ஓட்டுனர் சாதுரியமாக...

Read moreDetails

பொங்கல் பண்டிகை முன்னிட்டு 5 தினங்களில் டாஸ்மார்க் விற்பனை படு ஜோர்

மது விற்பனை ரூபாய் 39 கோடிக்கு எட்டியது திருவண்ணாமலை மாவட்டத்தில் 208 டாஸ்மார்க் கடை இயங்கி வருகிறது. கடந்த 12-ந் தேதி மதுபான கடைகள் விஸ்கி, பீர்,...

Read moreDetails

பொங்கல் பண்டிகை முன்னிட்டு 6 உழவர் சந்தையில் விற்பனை அமோகம்.

திருவண்ணாமலை தாமரை நகர் செங்கம், ஆரணி, போளூர், செய்யாறு ஆகிய ஊர்களில்உழவர் சந்தைகள் இயங்க வருகிறது. தற்போது வந்தவாசி, கீழ்பெண்ணாத்தூர், உழவர் சந்தை இயங்கவில்லை. பொங்கல் பண்டிகை...

Read moreDetails
Page 61 of 73 1 60 61 62 73

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.