மாவட்டங்கள்

ஐ.ஜே.கே. தொழிலாளர்கள் பேரவையில் கட்டட தொழிலாளர்கள் நல சங்கத்தினர் இணைப்பு

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மரக்காணம் சாலையில் உள்ள ஐ.ஜே.கே. கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விழுப்புரம் மாவட்ட கட்டிட தொழிலாளர்கள் சங்கத்தை சேர்ந்த மேஸ்திரிகள் சுமார் 500...

Read moreDetails

முதியவர் உடல் மருத்துவ கல்லூரிக்கு தானம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு திருவத்திபுரம் சன்னதி தெருவை சேர்ந்த ஓய்வுபெற்ற கூட்டுறவு அலுவலர் ஜி.விஸ்வநாதன் (வயது84) என்பவர் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது கண்களை செய்யாறு ரிவர்...

Read moreDetails

ஓராண்டிற்கும் மேலாக திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் பொதுமக்கள்

பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை மயிலம் அருகே ஓராண்டிற்கும் மேலாக திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் கிளை சிறையை விரைவில் திறக்க வேண்டும் என்று பொது மக்களும், சமூக...

Read moreDetails

நடமாடும் நெல் கொள்முதல் வாகனம்

மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார் கடலூரில் நடமாடும் நெல் கொள்முதல் வாகனத்தை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார். கடலூர் மாவட்ட ஆட்சியர்...

Read moreDetails

ஜீனூரில் ரூ. 7.43 லட்சத்தில் பல்நோக்கு கட்டடம்

வேப்பனஹள்ளி ஒன்றியம் ஜீனூர் கிராமத்தில் ரூ.7 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கட்டத்தை அசோக்குமார் எம்.எல்.ஏ. குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். கிருஷ்ணகிரி சட்டமன்ற...

Read moreDetails

தாட்கோ மூலம் உடற்பயிற்சி சிகிச்சை மையம் கடனுதவி

கடனுதவி பெற மாவட்ட ஆட்சியர் அழைப்பு தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுகழகம் (தாட்கோ) மூலம் உடற்பயிற்சி சிகிச்சை மையம் அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி...

Read moreDetails

கல்குவாரியை தடை செய்ய வேண்டும் நம்பேடு கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் நம்பேடு கிராமத்தில் கல்குவாரியை தடை செய்யகோரி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் நேற்று மனு அளித்தனர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்தோறும்...

Read moreDetails

400 ஆண்டுகள் பழமை வாய்ந்த விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை சன்னதி தெருவில் உள்ள வல்லப விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை நகரம் சன்னதி தெருவில்...

Read moreDetails

எஸ்.கே.பி கல்லூரியில் மாநில செயல் திட்ட விளக்க கண்காட்சி

திருவண்ணாமலை எஸ்.கே.பி பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கான செயல் திட்ட விளக்க கண்காட்சி கல்லூரியின் அறிஞர் அண்ணா திறந்த வெளி...

Read moreDetails

சென்னை பஸ் போக்குவரத்து அம்பேத்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

தக்கண்டராயபுரம் கிராமத்தில் இருந்து சென்னைக்கு புதிய வழி தடங்களில் பஸ் போக்குவரத்தை எஸ்.அம்பேத்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். 2 புதிய வழித் தடங்களில் பேருந்து போக்குவரத்து தொடக்க...

Read moreDetails
Page 60 of 73 1 59 60 61 73

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.