Sunday, September 6, 2026
    35 °c
    Tiruvannamalai
    32 ° Mon
    33 ° Tue
    • Login
    அருணை தமிழ்
    No Result
    View All Result
    No Result
    View All Result
    அருணை தமிழ்
    No Result
    View All Result

    செல்போன் பேசியதை கண்டித்த கணவனை வெந்நீர் ஊற்றிக் கொலை

    Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
    27/12/2024
    in மாவட்டங்கள்
    0
    செல்போன் பேசியதை கண்டித்த கணவனை வெந்நீர் ஊற்றிக் கொலை
    0
    SHARES
    0
    VIEWS
    Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

    ராணிப்பேட்டை சிப்காட் அடுத்த லாலாபேட்டை பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி சுரேஷ் லோடு மேனாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி அமராவதியும் அதே பகுதியில் தனியார் தொழிற்சாலையில் கூலி வேலை செய்து வந்தார்.
    இந்நிலையில் கடந்த 18-ம் தேதி, அமராவதி எப்போதும் தன் நண்பர்களுடன் செல்போனில் பேசிக் கொண்டிருப்பதாக சுரேஷ் கண்டித்துள்ளார். ஆத்திரமடைந்த அமராவதி, தன் கணவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது கொதிக்கும் வெந்நீரை ஊற்றியுள்ளார்.
    அலறித்துடித்த சுரேஷின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
    கடந்த 5 நாட்களாக தீவிர சிகிச்சையில் இருந்து வந்த சுரேஷ், நேற்று நள்ளிரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
    இந்த சம்பவம் அறிந்து வந்த சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    AlsoRead

    No Content Available
    Tags: Crime NewsRanipet NewsTamil News Today

    Related Posts

    No Content Available

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    Recent Posts

      Recent Comments

      No comments to show.

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result

        Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved