Tag: Crime News

John Pandian

நெட்டூர் வன்முறை: “காவல்துறையின் அலட்சியமே காரணம்” – தமமுக தலைவர் ஜான் பாண்டியன் சாடல்!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூர் கிராமத்தில் நடைபெற்ற திருமண விருந்து நிகழ்ச்சியில் புகுந்து, 6 பேரை மர்ம கும்பல் கொடூரமாக வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் ...

Udhayanidhi Stalin

“15 நாளில் 25 கொலைகள், 19 பாலியல் குற்றங்கள், முதல்வர் நேரடியாக பதில் சொல்லணும்” – உதயநிதி ஸ்டாலின்

"தமிழகத்தில் கடந்த 15 நாட்களில் மட்டும் 25 கொலைகள் மற்றும் 19 பாலியல் குற்றங்கள் நடந்துள்ளன. சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ள இந்தச் சூழலில், பெண்கள் மற்றும் ...

வேடசந்தூர் அருகே தாத்தா பாட்டியிடம் நகை கொள்ளை: பேரன் உள்ளிட்ட 2 பேர் கைது

வேடசந்தூர் அருகே தாத்தா பாட்டியிடம் நகை கொள்ளை: பேரன் உள்ளிட்ட 2 பேர் கைது

வேடசந்தூர் அருகே மது குடிப்பதற்காக முகமூடி அணிந்து வந்து, தாத்தா பாட்டியை கட்டையால் தாக்கி கத்தியால் குத்தி 5 பவுன் தங்கச் சங்கிலியைக் கொள்ளையடித்துச் சென்ற பேரன் ...

குண்டர் சட்டத்தில் கைது

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: ஊழியர்கள் இருவர் கைது

திண்டிவனத்தில் கல்லூரி மாணவியின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் கம்பெனி ஊழியர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.  விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ...

செல்போன் பேசியதை கண்டித்த கணவனை வெந்நீர் ஊற்றிக் கொலை

செல்போன் பேசியதை கண்டித்த கணவனை வெந்நீர் ஊற்றிக் கொலை

ராணிப்பேட்டை சிப்காட் அடுத்த லாலாபேட்டை பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி சுரேஷ் லோடு மேனாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி அமராவதியும் அதே பகுதியில் தனியார் ...

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.