Thursday, July 23, 2026
30 °c
Tiruvannamalai
32 ° Fri
33 ° Sat
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி விழிப்புணர்வு பேரணி

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
12/01/2024
in செய்திகள், மாவட்டங்கள்
0
தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி விழிப்புணர்வு பேரணி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், தொடங்கி வைத்தார்

தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி விழிப்புணர்வு பேரணியை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்த நடவடிக்கையின் அடிப்படையில், கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் 2023-யினை தமிழ்நாட்டில் நடத்துவதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் 2023-ம் ஆண்டு கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியினைத் தமிழ்நாட்டில் மிகச் சிறப்பாக நடத்திட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுப் மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் – 2023 தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நான்கு நகரங்களில் ஜனவரி 19, 2024 முதல் ஜனவரி 31, 2024 வரை நடைபெற உள்ளது. இப்போட்டியினை ஊக்குவிக்கும் வகையில் தமிழகத்தின் 4பெரு நகரங்களில் இருந்து கேன்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த 4 பெரு நகரங்களில் இருந்து வரப்பெற்ற கேண்டர்கள் அனைத்து மண்டலங்கள் வாரியாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்னையை நோக்கிய பயணமாக வந்த வண்ணம் உள்ளன.

AlsoRead

முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் காங்கிரஸ் தீர்வை விரும்பவில்லை:

உலகக் கோப்பையால் ஃபிஃபாவுக்கு ஜாக்பாட்

இந்நிகழ்வினை மேற்கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்திற்கு ஜனவரி 14, 2024 அன்று இக்கேண்டர்கள் வந்தடைய உள்ளன.இந்த கேன்டர் மூலம் வரப்பெறும் ஜோதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றும் அவர்களின் தலைமையில் இதனை திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் பேரணியாக கொண்டு செல்லுவதை முன்னிட்டும் தேசிய அளவிலான போட்டிகளை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இடையே பேச்சுப் போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டிகள் ஜன-10, 2024 முதல் ஜன- 11, 2024 வரை பள்ளி மற்றும் கல்லூரியில் நடைபெற்றன.

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் 2023 குறித்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ மாணவிகளின் பேரணியை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து அண்ணா நுழைவு வாயில் வரை மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் நடைபெற்றது.

மேற்காணும் அனைத்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஜனவரி 14, 2024 அன்று மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர், அனைத்து பாராளுமன்ற உறுப்பினர், அனைத்து சட்டமன்ற உறுப்பினர், அரசு அலுவலர்கள் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரமுகர்களின் தலைமையில் பாரட்டுச்சான்றிதழ் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட உள்ளன.

Tags: ஆட்சித்தலைவர் பா.முருகேஷ்இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகேலோவிழிப்புணர்வு பேரணி
Previous Post

வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா

Next Post

மாட்டுவண்டி ஓட்டிய கலெக்டர்

Related Posts

முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்

முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்

23/07/2026
வினாத்தாள் கசிவு விவகாரத்தில் காங்கிரஸ் தீர்வை விரும்பவில்லை:

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் காங்கிரஸ் தீர்வை விரும்பவில்லை:

23/07/2026

உலகக் கோப்பையால் ஃபிஃபாவுக்கு ஜாக்பாட்

23/07/2026

அரசு, அமைச்சர்களை விமர்சிப்பது பொது அமைதிக்கு எதிரான குற்றமல்ல

23/07/2026

எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்

23/07/2026

‘நீட் விலக்கு கோரும் மாநிலங்களுக்கு உரிமை வழங்க வேண்டும்’

23/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்
  • வினாத்தாள் கசிவு விவகாரத்தில் காங்கிரஸ் தீர்வை விரும்பவில்லை:
  • உலகக் கோப்பையால் ஃபிஃபாவுக்கு ஜாக்பாட்
  • அரசு, அமைச்சர்களை விமர்சிப்பது பொது அமைதிக்கு எதிரான குற்றமல்ல
  • எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved