Saturday, July 4, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

தென்காசி: “பாம்புக்கோவில் சந்தையில் `தாம்பரம்–கொல்லம் எக்ஸ்பிரஸ்’ நிற்கும்” – ஆனந்தன் அய்யாசாமி

பா.ஜ.க மாவட்டத் தலைவர் கோரிக்கையை ஏற்று மத்திய அமைச்சர் ஒப்புதல்!

Balaji by Balaji
03/07/2026
in தமிழ்நாடு
0
Anandan Ayyasamy - Ashwini Vaishnaw Railway Minister,

Anandan Ayyasamy - Ashwini Vaishnaw Railway Minister,

0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

பா.ஜ.க தென்காசி மாவட்டத் தலைவர் ஆனந்தன் அய்யாசாமி விடுத்த கோரிக்கையை ஏற்று, தாம்பரம்–கொல்லம் விரைவு ரயில் பாம்புக்கோவில் சந்தை ரயில் நிலையத்தில் நின்று செல்ல மத்திய ரயில்வே அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் வழங்கியுள்ளது.

கடந்த ஜூன் 15 அன்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை நேரில் சந்தித்த பா.ஜ.க தென்காசி மாவட்டத் தலைவர் ஆனந்தன் அய்யாசாமி, வாசுதேவநல்லூர் பகுதியின் ஒரே ரயில் நிறுத்தமான பாம்புக்கோவில் சந்தை ரயில் நிலையத்தில் விரைவு ரயிலை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்திருந்தார்.

AlsoRead

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

“மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

Tambaram Kollam Express Stoppage
Tambaram Kollam Express Stoppage

அந்த மனுவின் அடிப்படையில், 16101/16102 எண் கொண்ட தாம்பரம்–கொல்லம் விரைவு ரயில் பாம்புக்கோவில் சந்தை ரயில் நிலையத்தில் நின்று செல்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று (ஜூலை 2) அனுப்பியுள்ள கடிதத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் பயனளிக்கும்: ஆனந்தன் அய்யாசாமி தனது கோரிக்கை மனுவில், “பாம்புக்கோவில் சந்தி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மாணவர்கள், விவசாயிகள் மற்றும் தினசரி பயணிகள் இந்த ரயில் நிறுத்தத்தால் பெரும் பயனடைவர். குறிப்பாக, தமிழகத்தின் எலுமிச்சை தலைநகராக விளங்கும் இப்பகுதியின் எலுமிச்சை விவசாயிகள் மற்றும் வணிகர்களுக்கு இந்த ரயில் நிறுத்தம் வர்த்தக ரீதியாகப் பெரும் உதவியாக அமையும்” என்பதை வலுவாக வலியுறுத்தியிருந்தார்.

மத்திய அமைச்சருக்கு நன்றி: பொதுமக்களின் இந்த நீண்டகாலக் கோரிக்கையை விரைந்து பரிசீலித்து, உடனடியாக ஒப்புதல் வழங்கிய மாண்புமிகு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கு, தென்காசி மாவட்ட மக்கள் சார்பிலும், பா.ஜ.க சார்பிலும் ஆனந்தன் அய்யாசாமி தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

மேலும், தென்காசி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் ரயில்வே உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக மத்திய அரசிடம் முன்வைக்கப்பட்டுள்ள இதர ரயில்வே கோரிக்கைகளும் இதேபோல் விரைவில் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

Tags: Anandan Ayyasamy BJP TenkasiAshwini Vaishnaw Railway MinisterPampukovil Shandy Railway StationSouthern Railway Stoppage ApprovalTambaram Kollam Express StoppageTenkasi Railway News TodayVasudevanallur Lemon Farmers Transportation
Previous Post

நியூ ஜெர்சியில் FeTNA தமிழ் மாநாடு: அண்ணாமலை, ஸ்ரீதர் வேம்பு பங்கேற்பு!

Next Post

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி கைது!

Related Posts

Anitha Radhakrishnan Arrest

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

03/07/2026
Vigilance Search TN Government Offices

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

03/07/2026

“மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

03/07/2026

“திமுகவை விட்டு விலக போலீஸார் கட்டாயப்படுத்தினர்” – கைதான அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி!

03/07/2026

தம்பி குடும்பத்தை தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு

03/07/2026

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி கைது!

03/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
  • ‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!
  • 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!
  • மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?
  • “மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved