Thursday, July 23, 2026
30 °c
Tiruvannamalai
32 ° Fri
33 ° Sat
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

மாஸ் காட்டிய போலீஸ் கதி கலங்கிய காளையர்கள்

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
13/01/2024
in செய்திகள், மாவட்டங்கள்
0
மாஸ் காட்டிய போலீஸ் கதி கலங்கிய காளையர்கள்
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

ஐந்திற்கும் மேற்பட்ட கிராமத்தையே திரும்பி பார்க்க வைத்த 500 – போலீசாரின் அதிரடி அணிவகுப்பு

ஒரு புறம் போலீசாரின் சைரன் ஒலிக்க மறுபுறம் காவல் துணை கண்காணிப்பாளரின் மிடுக்கான குரலில் நடைபெற்ற அணிவகுப்பு திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த வீரளூர் கிராமத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் கோவிந்தசாமி தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசாரின் பிரம்மாண்ட அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக அரசின் சார்பில் மஞ்சுவிரட்டு, காளை மாடு விடுதல் மற்றும் எருது விடுதல் உள்ளிட்ட போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் அவ்வப்போதும் காளை மாடு விடுதல் மற்றும் எருது விடும் நிகழ்ச்சி உள்ளிட்டவைகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

AlsoRead

முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் காங்கிரஸ் தீர்வை விரும்பவில்லை:

உலகக் கோப்பையால் ஃபிஃபாவுக்கு ஜாக்பாட்

காவல்துறையினர் பலமுறை எச்சரித்தும் அதனை கண்டு கொள்ளாத கிராமத்தினர் மற்றும் காளை விடும் நிகழ்ச்சி நடத்தும் குழுவினருடனும் ஆலோசனை கூட்டம் மற்றும் பேச்சு வார்த்தைகள் காவல்துறை சார்பில் நடத்தியும் எவ்வித பலனும் அளிக்கவில்லை இருந்தபோதிலும் தொடர்ச்சியாக இவ்வாறு காளை மாடு விடும் போட்டிகளை மார்கழி மாதம் மற்றும் பொங்கலை முன்னிட்டு தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர்.

போளூர் அடுத்த வீரளூர் ,மேல்சோழங்குப்பம், நவாப்பாளையம், ஆதமங்கலம், புதூர் ஆகிய கிராமங்களில் எருது விடும் விழா நடைபெறுவதை முன்னிட்டு கிராமங்களில் பாதுகாப்பு குறித்து எந்தவித அசம்பாவிதம் ஏற்படா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் காவல்துணை கண்காணிப்பாளர் கோவிந்தசாமி, தலைமையில் அணிவகுப்பு ஊர்வலத்தில் பங்கேற்று பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்தனர்.
உடன் போளூர் காவல் ஆய்வாளர் ஜெயபிரகாஷ், கடலாடி உதவி ஆய்வாளர் மகாலிங்கம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: கதி கலங்கிய காளையர்கள்போலீசாரின் அதிரடி அணிவகுப்புமாஸ் காட்டிய போலீஸ்
Previous Post

நறுவீ மருத்துவமனையில் இன்று சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்

Next Post

ரூ.4 கோடி மதிப்பிலான ஒன்றரை ஏக்கர் நிலம் அரசுக்கு தானமாக வழங்கிய வங்கி ஊழியர்

Related Posts

முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்

முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்

23/07/2026
வினாத்தாள் கசிவு விவகாரத்தில் காங்கிரஸ் தீர்வை விரும்பவில்லை:

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் காங்கிரஸ் தீர்வை விரும்பவில்லை:

23/07/2026

உலகக் கோப்பையால் ஃபிஃபாவுக்கு ஜாக்பாட்

23/07/2026

அரசு, அமைச்சர்களை விமர்சிப்பது பொது அமைதிக்கு எதிரான குற்றமல்ல

23/07/2026

எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்

23/07/2026

‘நீட் விலக்கு கோரும் மாநிலங்களுக்கு உரிமை வழங்க வேண்டும்’

23/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்
  • வினாத்தாள் கசிவு விவகாரத்தில் காங்கிரஸ் தீர்வை விரும்பவில்லை:
  • உலகக் கோப்பையால் ஃபிஃபாவுக்கு ஜாக்பாட்
  • அரசு, அமைச்சர்களை விமர்சிப்பது பொது அமைதிக்கு எதிரான குற்றமல்ல
  • எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved