Tuesday, June 17, 2025
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

பொங்கல் பண்டிகை முன்னிட்டு 6 உழவர் சந்தையில் விற்பனை அமோகம்.

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
19/01/2024
in செய்திகள், மாவட்டங்கள்
0
பொங்கல் பண்டிகை முன்னிட்டு 6 உழவர் சந்தையில் விற்பனை அமோகம்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

AlsoRead

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!

திருவண்ணாமலை தாமரை நகர் செங்கம், ஆரணி, போளூர், செய்யாறு ஆகிய ஊர்களில்உழவர் சந்தைகள் இயங்க வருகிறது. தற்போது வந்தவாசி, கீழ்பெண்ணாத்தூர், உழவர் சந்தை இயங்கவில்லை.

பொங்கல் பண்டிகை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் போகிபண்டிகை தினத்தில் பீன்ஸ், கேரக்டர், தக்காளி, வெங்காயம், பூண்டு, முள்ளங்கி, கத்திரிக்காய், முருங்கைக்காய் உள்ளிட்ட 81 வகையான காய்கறிகள் 73, 100 கிலோவுக்கு விற்பனை செய்யப்பட்டது இதே போல் 11 வகையான ஆப்பிள் சாத்துக்குடி ஆரஞ்சு உள்ளிட்ட பழ வகைகள் 19.580 கிலோவிற்கும் அதே போல் ரோஜா மல்லி முல்லை சாமந்தி பூக்கள் உள்ளிட்டவை 430கிலோவிற்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது இதன் மதிப்பு ரூ.3708190 ஆகும்.

பொங்கல் பண்டிகை முன்னிட்டு உழவர் சந்தையில் காய்கறிகள் 68,555 கிலோவும் பழ வகைகள் 17, 145 பல்வேறு வண்ண மலர்கள் 370 கிலோவிற்கு விற்பனை ஆகி உள்ளது இதன் மதிப்பு 3313870 ஆகும்.

கடந்த 16-ம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தையில் காய்கறிகள் 65545, பல்வேறு விதமான பழ வகைகள் 16.530.

பல்வேறு விதமான வண்ண மலர்கள் 280 கிலோவுக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 3089440 ஆகும்.இந்த மூன்றுதினங்களில் மாவட்டத்தில் உள்ள ஊழியர்.பொங்கல் பண்டிகை முன்னிட்டு 6 உழவர் சந்தையில் விற்பனை அமோகம்.

மூன்று தினங்களில் ஒரு கோடியே ஒரு லட்சத்துக்கு காய்கறிகள் பழ வகைகள் விற்பனை.

வியாபாரிகளும் விவசாயிகளும் மகிழ்ச்சி.

திருவண்ணாமலை தாமரை நகர், செங்கம், ஆரணி, போளூர், செய்யாறு ஆகிய ஊர்களில் உழவர் சந்தைகள் இயங்கி வருகிறது.

தற்போது வந்தவாசி கீழ்பெண்ணாத்தூர் உழவர் சந்தை இயங்கவில்லை.

பொங்கல் பண்டிகை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் போகிபண்டிகை தினத்தில் பீன்ஸ், கேரட், தக்காளி, வெங்காயம், பூண்டு, முள்ளங்கி, கத்திரிக்காய், முருங்கைக்காய் உள்ளிட்ட 81 வகையான
காய்கறிகள் 73, 100கிலோவுக்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போல் 11 வகையான ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு, உள்ளிட்ட பழ வகைகள் 19.580 கிலோவிற்கும் அதே போல் ரோஜா, மல்லி, முல்லை, சாமந்தி பூக்கள் உள்ளிட்டவை 430 கிலோவிற்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.3708190 ஆகும்.

பொங்கல் பண்டிகை முன்னிட்டு உழவர் சந்தையில் காய்கறிகள் 68,555 கிலோவும் பழ வகைகள் 17, 145பல்வேறு வண்ண மலர்கள் 370 கிலோவிற்கு விற்பனை ஆகி உள்ளது இதன் மதிப்பு 3313870 ஆகும்.

அதேபோல் கடந்த 16ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தையில் காய்கறிகள் 65545, பல்வேறு விதமான பழ வகைகள் 16.530
பல்வேறு விதமான வண்ண மலர்கள் 280 கிலோவுக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது இதன் மதிப்பு 3089440 ஆகும்.

இந்த மூன்றுதினங்களில் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தையில் காய்கறிகள் – 207 MT
பழ வகைகள் – 53MT
மலர்கள் – 1 M என ஆக மொத்தம்
1,01,11500
ஒரு கோடியே ஒரு லட்சத்து பதினோராயிரத்தி ஐநூறு ரூபாய்க்கு
விற்பனை ஆகியுள்ளது

மேலும் உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்களுக்கு வாகனம் நிறுத்துவதற்காக பார்க்கிங் வசதி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்

Tags: உழவர் சந்தைபொங்கல் பண்டிகைவிற்பனை அமோகம்
Previous Post

பொன்மலை ரயில்வே மேம்பாலம் சீரமைக்கும் பணி தொடக்கம்

Next Post

பொங்கல் பண்டிகை முன்னிட்டு 5 தினங்களில் டாஸ்மார்க் விற்பனை படு ஜோர்

Related Posts

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

23/05/2025
இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

22/05/2025

திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!

20/05/2025

கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?

14/05/2025

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

13/05/2025

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..?

12/05/2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?
  • இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!
  • திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!
  • கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?
  • பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved