Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

செஞ்சி ரங்கபூபதி கலைக் கல்லூரியில் சமூக விழிப்புணர்வு கோலப் போட்டி

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
25/01/2024
in செய்திகள், மாவட்டங்கள்
0
செஞ்சி ரங்கபூபதி கலைக் கல்லூரியில் சமூக விழிப்புணர்வு கோலப் போட்டி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

3000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உலக சாதனை

செஞ்சி ரங்கபூபதி கலைக் கல்லூரியில் நடைபெற்ற சமூக விழிப்புணர்வு கோல போட்டியில் 3000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உலக சாதனை படைத்தனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள ரங்கபூபதி கலைக் கல்லூரியில் விவசாயம் காப்போம், பெண்கள் மேம்பாடு, பாரம்பரிய இசைக்கருவிகள், பாரம்பரிய விளையாட்டுகள், சமுதாயத்திற்கு ஒரு வலுவான செய்தி என்ற ஐந்து தலைப்புகளில் மெகா கோலப்போட்டி நடைபெற்றது.

பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்த கோலப்போட்டியில் செஞ்சி, திருவண்ணாமலை, சென்னை, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 3000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தலைப்புகளுக்கு ஏற்றவாறு வித விதமாக கோலமிட்டனர்.

ஒவ்வொரு தலைப்பிற்கும் ஏற்றவாறு மாணவர்கள், பொதுமக்கள் கற்பனைகளை கோலமாக தீட்டியிருந்தனர்.இது அனைவரையும் கவரும் விதமாக அமைந்திருந்தது.

கோலப் போட்டியில் சேலத்தைச் சேர்ந்த கணேஷ் முதலிடம் பெற்று இரண்டு கிராம் தங்க நாணயம் பரிசாக பெற்றார். இதேபோன்று செஞ்சியை சேர்ந்த தேன்மொழி இரண்டாம் இடம் பெற்று ஒரு கிராம் தங்க நாணயத்தை பரிசாக பெற்றார்.

AlsoRead

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அதிரடி மாற்றம்: மேற்கு வங்க ஆளுநராக நியமனம் – பின்னணியும் அரசியல் பரபரப்பும்!

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!

திருவண்ணாமலையைச் சேர்ந்த ராமமூர்த்தி மூன்றாம் இடம் பெற்று வெள்ளி விளக்கை பரிசாக பெற்றார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 100 பேருக்கு ஆறுதல் பரிசாக குக்கர் வழங்கப்பட்டது.

ஒரே நேரத்தில் 3006 பேர் கோலமிட்டது உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. அசிஸ்ட் வேர்ல்டு ரெக்கார்டு என்ற நிறுவனம் மூலமாக வழக்கறிஞர் வேன்விழி சான்றிதழ் வழங்கினார்.

சான்றிதழை கல்லூரியின் தாளாளர் ஆர்.ரங்கபூபதி செயலாளர் ஆர்.பி. ஸ்ரீபதி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இந்த மெகா கோலப்போட்டியில் இடம்பெற்றிருந் பல வண்ண கோலங்களை செஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிக மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் கண்டு களித்தனர்.

Tags: உலக சாதனைசமூக விழிப்புணர்வு கோல போட்டிசெஞ்சிசெஞ்சி ரங்கபூபதி கலைக் கல்லூரிதிருவண்ணாமலைபொதுமக்கள்
Previous Post

காரில் வெளி மாநில மது கடத்திய 2 பேர் கைது

Next Post

சகல தோஷங்களையும் நீக்கி நல் வாழ்வு தரும் மேல்மலையனூர் அங்காளம்மன்

Related Posts

Governor RN Ravi

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அதிரடி மாற்றம்: மேற்கு வங்க ஆளுநராக நியமனம் – பின்னணியும் அரசியல் பரபரப்பும்!

06/03/2026
Tamil Nadu Rajya Sabha Members

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

05/03/2026

ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!

05/03/2026

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

05/03/2026

மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

05/03/2026

“எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

05/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அதிரடி மாற்றம்: மேற்கு வங்க ஆளுநராக நியமனம் – பின்னணியும் அரசியல் பரபரப்பும்!
  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved