செஞ்சியில் 698 கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியம் மழவந்தாங்கல் கஸ்துரி பாகாந்தி நர்சிங் கல்லூரி, ஆலம்பூண்டி ரங்கபூபதி நர்சிங் கல்லூரி, அவலூர்பேட்டை கலை மற்றும் அறிவியல் கல்லூரி, செஞ்சி ஐடிஐ, ...
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியம் மழவந்தாங்கல் கஸ்துரி பாகாந்தி நர்சிங் கல்லூரி, ஆலம்பூண்டி ரங்கபூபதி நர்சிங் கல்லூரி, அவலூர்பேட்டை கலை மற்றும் அறிவியல் கல்லூரி, செஞ்சி ஐடிஐ, ...
செஞ்சி ஆலம்பூண்டி அருகே உள்ள மேல் அருங்குணம் கிராமத்தில் ஊர் குடியிருப்பு பகுதியில் உள்ள பாறையில் ஹோய்சாளர்களின் புலிக்கடிமால் சின்னம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹோய்சாளர்களின் அரசசின்னமான பேரண்டபட்சி புலியோடுசண்டையிடும் ...
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியம் காரை ஊராட்சியில் புதிதாக ரேஷன் கடை கட்டிடம் கட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதை ஏற்று ...
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியத்தில் மேல் பாப்பாம்பாடியில் இருந்து வேலந்தாங்கல் செல்லும் சாலை தார் சாலையாக அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். அந்தக் கோரிக்கையை ஏற்று, ...
பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி மஸ்தான் பங்கேற்பு செஞ்சி பஸ் நிலையத்தில் உள்ள 15 கடைகள் நேற்று ஏலம் போனது. நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் மொக்தியார்அலி மஸ்தான் ...
3000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உலக சாதனை செஞ்சி ரங்கபூபதி கலைக் கல்லூரியில் நடைபெற்ற சமூக விழிப்புணர்வு கோல போட்டியில் 3000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உலக சாதனை படைத்தனர். ...
விழுப்புரம் அருகே பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் ஐ.டி. கம்பெனி ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி விழுப்புரம் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. விழுப்புரம் ...
அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.
Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved