Sunday, September 6, 2026
35 °c
Tiruvannamalai
32 ° Mon
33 ° Tue
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

தி.மலை ரயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்: கூடுதல் ரயில்கள் இயக்க கோரிக்கை

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
13/02/2025
in தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
தி.மலை ரயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்: கூடுதல் ரயில்கள் இயக்க கோரிக்கை

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் பௌர்ணமி மற்றும் முக்கிய விசேஷ நாட்களில் ரயில்களை கூடுதல் நேரம் நிறுத்த வேண்டும். கூடுதலாக ரயில்களை இயக்க வேண்டும். கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும், என ஆந்திரா தெலுங்கானா பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலை ஒட்டியுள்ள 14 கிலோமீட்டர் கிரிவலப் பாதையில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர்.

அப்படி தை மாதம் தைப்பூச பௌர்ணமி தினமான நேற்று முன்தினம் இரவு ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.

AlsoRead

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

சாமி தரிசனம் மற்றும் கிரிவலத்தை முடித்துக் கொண்டு மீண்டும் தங்கள் ஊர்களுக்கு செல்வதற்காக விழுப்புரத்தில் இருந்து காட்பாடி மார்க்கமாக திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறுவதற்காக ஆன்மிக பக்தர்கள் நேற்று அதிகாலையிலேயே திருவண்ணாமலை ரயில் நிலையம் வந்தனர்.

ரயில் வந்ததும் இடம் பிடிப்பதற்காக ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு ரயிலில் ஏறினர். ரயிலில் இருந்து இறங்குபவர்களுக்கு கூட வழி விடாமல் ஏறினர்.

நிலைமையை அறிந்த ரயில்வே போலீசார் ரயிலில் இருந்து இறங்குபவர்களுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்து இறக்கி விட்டனர். இந்த நிலையில் ரயிலில் உறவினர்கள் ஏறியது அறியாமல் ஒரு சிலர் மீண்டும் ரயிலில் இருந்து கீழே இறங்கி ரயில் கிளம்பும் நேரத்தில் ஓடும் ரயிலில் பெண்கள் குழந்தைகள் என ஏறியது அங்கு இருந்தவர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது.

ரயில்வே போலீசார் அவர்களுக்கு உதவி செய்து மீண்டும் ரயிலில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

வரும் காலங்களில் கூடுதல் பெட்டிகள் இணைத்து, கூடுதல் நேரம் ரயில் நிற்பதற்கு அவகாசம் வழங்க வேண்டும். கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்று ரயில் பயணிகள், ஆன்மிக பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ப ட ம்   உ ண் டு      * * *

திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆந்திரா-தெலுங்கானா செல்லும் கிரிவலம் வந்த பக்தர்கள் நின்று பயணம் செய்யக்கூட போதிய இடம் இல்லாமல், நெருக்கியடித்துக்கொண்டு அவதியுடன் பயணம் செய்யும் காட்சி.

Tags: Girivalamtamil newsTiruvannamalai Railway Station
Previous Post

செங்கோட்டை நகராட்சி கூட்டத்தில் கடும் வாக்குவாதம்

Next Post

முடிவுக்கு வருகிறது ரஷ்யா – உக்ரைன் போர்? : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

Related Posts

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

18/08/2026
அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

18/08/2026

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்

16/08/2026

100 நாட்களில் ரூ.1.02 லட்சம் கோடி முதலீடு ஈர்ப்பு

13/08/2026

அமுதன் கொலையை ‘குழு மோதல்’ எனக் கூறி மூடி மறைப்பதா?

13/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved