செஞ்சி அருகே 12-ம் நூற்றாண்டு மன்னர் காலத்து பாறைச்சிற்பம் கண்டுபிடிப்பு
செஞ்சி ஆலம்பூண்டி அருகே உள்ள மேல் அருங்குணம் கிராமத்தில் ஊர் குடியிருப்பு பகுதியில் உள்ள பாறையில் ஹோய்சாளர்களின் புலிக்கடிமால் சின்னம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹோய்சாளர்களின் அரசசின்னமான பேரண்டபட்சி புலியோடுசண்டையிடும் ...

