பேரணாம்பட்டு மலைப்பகுதியில் யானை உயிரிழந்து எலும்புக் கூடாக கிடந்தது
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அரவட்லா மலைப்பகுதியில்வனத்துறையினர் ரோந்துப்பணியில்ஈடுபட்டபோது யானை ஒன்று உயிரிழந்து எலும்புக் கூடாக கிடந்தது. இதையடுத்து, மருத்துவர் ஜெயச்சந்திரன்தலைமையிலான கால்நடைமருத்துவர்கள்சம்பவ இடத்திற்கு சென்று பிரேத பரிசோதனை ...

