சென்னை மெரினா கடற்கரையில் நடந்த விழாவில்: தேசியக்கொடி ஏற்றினார் கவர்னர் ரவி
குடியரசு தினத்தையொட்டி, தமிழக அரசு சார்பில் நேற்று (ஜனவரி 26) சென்னை மெரினா கடற்கரையில் நடந்த விழாவில், கவர்னர் ரவிதேசியக்கொடியை ஏற்றிவைத்து, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். ...



