கொடிநாள் நிதி வசூல்; தி.மலை ஆட்சியர் தொடங்கி வைத்தார்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் நேற்று முகாம் அலுவலகத்தில் படைவீரர் கொடிநாள் தினத்தை முன்னிட்டு கொடிநாள் நிதி வசூலை தொடங்கி வைத்தார். தொடர்ந்து திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகம் ...

