செல்போன் டவரில் பேட்டரி திருடியவர்கள் கைது
தண்டராம்பட்டு அருகே காளமஞ்சனூர் ஊராட்சிக்குட்பட்ட நா.மோட்டூரில் செல்போன்டவரில் பேட்டரிகளை 4 நபர்கள் திருடிய போது அவர்களை தனிப்படையினர் அவர்களை சுற்றி வளைத்து கைதுசெய்தனர். கைதானவர்கள் விவரம்:- ஆரியமுத்து ...

