பருவமழைக்கு முன்பே ஏரி, குளங்களைத் தூர்வார வேண்டும்
“பருவமழை தொடங்குவதற்கு முன்பே போர்க்கால அடிப்படையில் ஏரி, குளங்களைத் தூர்வாருவதோடு, தண்ணீரைச் சேமிக்கும் வகையில் ஆங்காங்கே சிறு தடுப்பணைகளையும் கட்ட தமிழக அரசு முன்வர வேண்டும்” என ...
“பருவமழை தொடங்குவதற்கு முன்பே போர்க்கால அடிப்படையில் ஏரி, குளங்களைத் தூர்வாருவதோடு, தண்ணீரைச் சேமிக்கும் வகையில் ஆங்காங்கே சிறு தடுப்பணைகளையும் கட்ட தமிழக அரசு முன்வர வேண்டும்” என ...
தமிழகத்தில் இருந்து கருங்கல், ஜல்லிக்கற்கள் உள்ளிட்ட கனிமங்களை வெளிமாநிலங்களுக்கு மூன்று மாதங்களுக்கு கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தமிழக ...
தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக விவாதிப்பதற்காக தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ள தமிழக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டத்தை திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. ...
நீரிழிவு நோயாளிகளின் மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் தமிழ்நாடு அரசின் தொலைநோக்கு பார்வை பயணத்தில் 'பாதம் பாதுகாப்போம் திட்டம்" அரசின் ஒரு முன்னோடித் திட்டமாகும். இத்திட்டத்தினை அரசு மருத்துவமனைகளில் ...
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை: கொள்ளிடம் ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் நகராட்சி, சிப்காட் எறையூர் மற்றும் பாடலூர் தொழிற்பூங்காவிற்கு கூட்டுக் குடிநீர்த் ...
பஸ் ஊழியர் ஸ்டிரைக்கை முறியடிக்க தமிழக அரசு தீவிரமாக முயற்சி செய்கிறது. போக்குவரத்துதுறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை. ஊதிய உயர்வு, கருணை ...
தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்க ஐகோர்ட் உத்தரவிட்டது. இதை போலீசார் அமல்படுத்தவில்லை. இதனால் போலீசார் மீது ஆர்எஸ்எஸ் சார்பில் கோர்ட் அவமதிப்பு வழக்கு தாக்கல் ...
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 238 கோடி நிதி ஒதுக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை ...
[mc4wp_form]
அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.
Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved