வேலூரில் சாலை நடுவே இடிக்கப்பட்ட தடுப்புக்கற்கள்; 10 நாளாகியும் அகற்றப்படாததால் போக்குவரத்து நெரிசல்
வேலூரில் சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரை இடித்து பத்து நாட்கள் ஆகியும் அகற்றப்படாததால் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். வேலூர் நேதாஜி மார்க்கெட் ...

