தொகுதிப் பங்கீடு: ஓரிரு நாட்களில் சுமுக முடிவு! – செல்வப்பெருந்தகை உறுதி
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்தச் ...

