Tag: Tamilnadu News

காலி குடங்களை தோளில் சுமந்து முதியவர் நூதன கோரிக்கை மனு

காலி குடங்களை தோளில் சுமந்து முதியவர் நூதன கோரிக்கை மனு

ஆரணி அருகே ஜல்ஜீவன் திட்டத்தில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாயில் தனது வீட்டிற்கு ஐந்து ஆண்டுகளாக குடிநீர் வரவில்லை எனக் கூறி, முதியவர் காலி குடங்களை தோளில் மாட்டிக்கொண்டு ...

வலுவான நிதிநிலை கொண்ட மாநிலங்கள் : தமிழகத்திற்கு 11 ஆவது இடம்

சபாநாயகரை நீக்கக்கோரும் தீர்மானம் தோல்வி

அதிமுக கொண்டுவந்த சபாநாயகரை நீக்கக்கோரும் தீர்மானம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. ராதாபுரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வான அப்பாவு, கடந்த 4 ஆண்டுகளாக சபாநாயகராக பதவி வகித்து வருகிறார். ...

மாசி மகத் திருவிழா: கடலூர் கடற்கரையில் புனித நீராடிய பக்தர்கள்

மாசி மகத் திருவிழா: கடலூர் கடற்கரையில் புனித நீராடிய பக்தர்கள்

கடலூர் கடற்கரையில் மாசி மகத் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வழிபட்டனர். கடலூர் மாவட்டத்தில் நேற்று கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரை, கிள்ளை முழுக்குத்துறை, சி.புதுப்பேட்டை, ...

கிருஷ்ணகிரி அரசுப்பள்ளி ஆண்டுவிழாவில் பா.ம.க துண்டு அணிந்து நடனம் : தலைமை ஆசிரியர் இடமாற்றம்

கிருஷ்ணகிரி அரசுப்பள்ளி ஆண்டுவிழாவில் பா.ம.க துண்டு அணிந்து நடனம் : தலைமை ஆசிரியர் இடமாற்றம்

கிருஷ்ணகிரி அருகே பள்ளி விழாவில், பா.ம.க., துண்டு அணிந்து கொண்டு மாணவர்கள் நடனம் ஆடிய வீடியோ வைரல் ஆன நிலையில், பள்ளி தலைமையாசிரியர் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் ...

மறுபடியும் துளிர்க்கிறது போஃபர்ஸ் வழக்கு? அமெரிக்காவுக்கு சிபிஐ கடிதம்

மறுபடியும் துளிர்க்கிறது போஃபர்ஸ் வழக்கு? அமெரிக்காவுக்கு சிபிஐ கடிதம்

2011ம் ஆண்டில் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கருதப்பட்ட போஃபர்ஸ் ஊழல் வழக்கு இப்போது புத்துயிர் பெறப்போவதாகக் கருதப்படுகிறது. 1980ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் இந்தியாவை அதிர வைத்தது போஃபோர்ஸ் ஊழல் ...

செங்கல்பட்டு அருகே ஓடும் பள்ளி பேருந்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை

செங்கல்பட்டு அருகே ஓடும் பள்ளி பேருந்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை

செங்கல்பட்டு அருகே ஓடும் பள்ளி பேருந்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், பாலூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் ...

தமிகத்தில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தும் தேவை உள்ளது : ஆளுநர் ஆர்.என். ரவி

தமிகத்தில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தும் தேவை உள்ளது : ஆளுநர் ஆர்.என். ரவி

'புதிய கல்விக் கொள்கை 2020ஐ தமிழகத்தில் அமல்படுத்துவதற்கான பெரிய தேவை உள்ளது' என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி., ...

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது

அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்த முயன்ற முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அதிமுக பேரூராட்சிக் கழகச் செயலாளர் தினேஷ்குமார். ...

இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கை காப்பதில் சிறந்து விளங்கும் தமிழக காவல்துறை: அமைச்சர் எ.வ. வேலு பேச்சு

இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கை காப்பதில் சிறந்து விளங்கும் தமிழக காவல்துறை: அமைச்சர் எ.வ. வேலு பேச்சு

இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கை பேணிக் காப்பதில் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழக காவல்துறை சிறந்து விளங்குகிறது என்று  ஆதமங்கலம்புதூர் காவல் நிலைய திறப்பு விழாவில் அமைச்சர் எ.வ. ...

செய்யாறில் வரலாற்று துறை தலைவரை கண்டித்து அரசு கல்லூரி மாணவர்கள் திடீர் தர்ணா-பரபரப்பு 

செய்யாறில் வரலாற்று துறை தலைவரை கண்டித்து அரசு கல்லூரி மாணவர்கள் திடீர் தர்ணா-பரபரப்பு 

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் அரசியல் அறிவியல் பாடப் பிரிவு இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் வரலாற்று துறை பாடப் பிரிவும் ...

Page 3 of 5 1 2 3 4 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.