திருவாரூர் ஆசிரியை மீது ரூ.72 லட்சம் மோசடி புகார் அளித்தவர் ‘எலிபேஸ்ட்’ மருந்து தின்று தற்கொலை முயற்சி
திருவாரூர் மாவட்டம், திருநெல்லிக்காவலை அடுத்த புதூர் பகுதியை சேர்ந்தவர் சோழவேந்தன்(வயது 47). இவர் நால்ரோடு என்ற பகுதியில் வெல்டிங் பட்டறை தொழில் செய்துவருகிறார். இவரது கிராமத்திற்கு அருகில் ...

