இணையவழி சந்தைப்படுத்தலில் செயற்கை நுண்ணறிவின் பங்கு” பற்றி சிறப்பு கருத்தரங்கம்
திருவண்ணாமலை எஸ்கேபி பொறியியல் கல்லூரியின் கணினி அறிவியல் துறை சார்பில், “இணையவழி சந்தைப்படுத்தலில் செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) பங்கு” என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ...






