திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கணவன்- மனைவி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிலத்தகராறு காரணமாக கணவன் மனைவி இருவரும் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த ...

